நிவாரண பொதியோடு இலங்கை நீதி அமைச்சர்!
காணாமால் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு எதற்கும் இலங்கை அரசு தயராகவில்லையென்பது அப்பட்டமாகியுள்ளது. காணாமல்போனவர்களிற்கு யார் காரணம் என எனக்குத் தெரியாது என நீதி அமைச்சர்...
காணாமால் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு எதற்கும் இலங்கை அரசு தயராகவில்லையென்பது அப்பட்டமாகியுள்ளது. காணாமல்போனவர்களிற்கு யார் காரணம் என எனக்குத் தெரியாது என நீதி அமைச்சர்...
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு...
இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம்...
இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை...
இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்...
ஆயுத மோசடியில் சிக்கியுள்ள பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம கிட்டியுள்ளது.இலங்கை இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி...
இலங்கை அரசாங்கம் துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லுமாறு மக்களுக்கு முன்மொழிவதாகவும், ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏ8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
கொலைகள்,ஆட்கடத்தல்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீதிபதிகள் இணைந்து நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற கட்டடம் ஒன்றை இலங்கை...
தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாஸ (வயது -...
மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிடாது தம்ம தியானத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நீதி வழங்கவுள்ளதாக தெரிவித்து நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு...
பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேற சுதந்திரக்கட்சி முற்பட்டுள்ள நிலையில் ஏனைய பங்காளிகளும் முறுகத்தொடங்கியுள்ளனர். நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக்...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவ...
சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை...
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசில் கூட பேசப்பட்டு தீர்வு காணமுடியாமல் போயிருந்தது. இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் அது சாத்தியமற்றதென...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்றைய தினம் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுள் நடைபெற்ற கண்துடைப்பு நடமாடும் சேவை அதிகாரிகளிடம் எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. குhணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பொறுப்புக்கூறலே...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பொலிஸாருக்கிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்திற்கு செல்ல முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்துக்குப்...
நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வில் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் கலந்து கொள்ளவேண்டாம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்...
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகிய 55 தமிழக மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் டிசம்பர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
இலங்கையில் எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்....