September 19, 2024

tamilan

தங்கை இசைப்பிரியா..

தங்கை இசைப்பிரியா.. நான் முதல் முறை தமிழீழம் சென்றபோது இசைப்பிரியாவை பார்த்திருந்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. மறுமுறை தமிழீழத்தில் ஓவியக் காட்சி நடைபெற்றபோதும் அதற்கு அடுத்தடுத்த பயணங்களிலும் மாதக்...

துயர் பகிர்தல் திரு.முருகேசு கந்தசாமி

துயர் பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் திரு.முருகேசு கந்தசாமி (இணுவில் ஓவசியர் கந்தையாவின் மருமகன்) முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு முருகேசு கந்தசாமி 1-5-2020 அன்று காலமானார்!அன்னார்...

உலகை அதிர வைக்கும் கடும் சட்டங்களின் பட்டியல் இதோ..!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்...

துயர் பகிர்தல் திருமதி இரட்ணம் விஷ்ணு

திருமதி இரட்ணம் விஷ்ணு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 07 மே 1931 - மறைவு: 30 ஏப்ரல் 2020   யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும்,  கனடா...

கொரோனா தடுப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தில் அமைப்பது இன்னொரு திட்டமிட்ட இனவழிப்பா? பனங்காட்டான்

நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்பதிலும், அடுத்த தேர்தலை எப்போது நடத்த வேண்டுமென்பதிலும் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் கொரோனா கால நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்கிறார்கள்? நோய்த் தடுப்பு...

துயர் பகிர்தல் திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை

திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை தோற்றம்: 06 செப்டம்பர் 1940 - மறைவு: 30 ஏப்ரல் 2020 யாழ். சிறுப்பிட்டி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும்,...

கொரோனா மருந்து ரெடி.. இறுதிக்கட்ட சோதனை. அமெரிக்கா…..

கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளை தொடர்ந்து உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.. இந்த மருந்துகளில்...

மளிகை கடைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

கனடாவில் சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய இளம்பெண்ணுக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் Yan-li Wu. இளம்பெண்ணான...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் முக்கிய முடிவுகள்!- இன்றைய ஊடகமாநாட்டில்.

1. இடைவெளி மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்தும் பேணுதல். சுவிஸ் வழமைக்குத்திரும்புவது சுவிஸ் கூட்டாட்சியின் கண்காணிப்பிற்கு கீழே இடம்பெறத் தொடங்கியுள்ளது. கூட்டாட்சியின் உத்தரவிற்கமைய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும்...

துயர் பகிர்தல் நிக்கிலஸ் அன்ரனி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

WHO, அமெரிக்க இடையே மீண்டும் மோதல்! கொரோனா வைரஸ் இயற்கையானதே!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோன வைரஸ் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து  வெளிவந்திருப்பதர்க்கான ஆதாரங்களைக் இருப்பதாக மீண்டும் கூறியதையடுத்து,  கொரோனா வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது என்று...

பொலிஸ் காட்டுமிராண்டிகளை கண்டித்தார் மணி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி...

பாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீள்ச்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த...

யாழ் போதனாவில் மேலுமொரு கொரோனா?

முழங்காவில் தனிமை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (01) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை...

மணிவண்ணன்,சுகாஸ் ஆதரவு!

வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி கே.சுகாஸ் அறிவித்துள்ளார்....

பெரியமடுவில் அகோர மழை; பல வீடுகள் சேதம்!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று (30) மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடும்...

முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வேலு சின்னத்தம்பி (80-வயது)...

வடமராட்சியில் காவல்துறையினரின் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் உள்ள மாளிகைக் கிரமாத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில்...

இராணுவத்தை விமர்சிப்பதா? பாய்கிறார் தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்...