Mai 7, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது....

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது...

சீனாவுடன் கைகோர்த்து மேற்குலநாடுகளை எதிர்த்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்குலக நாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது இலங்கை. இந்த...

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் 09) நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். வலிந்து...

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி!¨! பனங்காட்டான்

டொன் அல்வின் - டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல்,...

யாழ் அரச உத்தியோகத்தர் விபத்தில் பரிதாப மரணம்

வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து...

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக...

இலங்கைக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை

  ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஆரம்பம் முதல் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும்...

நவாலி படுகொலை நினைவேந்தல்- குவிக்கப்பட்ட பொலிஸார்

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ்...

யாழில் காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்

வாய்த்தர்க்கம் முற்றியதில் அண்ணனின் காதை தம்பி கடித்து துப்பிய நிலையில் தம்பியின் தலையை அண்ணன் அடித்து உடைத்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி – நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

கிளிநொச்சி – பூநகரியில் தொடரும் சீன ஆதிக்கம் ?

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீனர்கள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி பூநகரியில் அமைக்கப்பட்டு வரும் குறித்த பண்ணை...

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர்...

தமிழர் வரலாற்றை காத்த புலிகளும் அழிக்கும் பேரினவாதமும்

“யாழ்ப்பாண நூலக அழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் எஞ்சியிருந்த வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர்” என அரசியல், பொருளியல் ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர்...

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள்...

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ளகொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும்...

பிறந்தநாள் வாழ்த்து ச.ராகுலன் (08.07.2021 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு ச.ராகுலன் அவர்கள் இன்று 08.07.2021 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி/,பாசமிகு பிள்ளைகள் மற்றும்...

பசிலுக்கு யாழில் விசேட பூஜை!

யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள்...

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ...

உலக நாடுகளின் அவசரம்… உரிய விலை கொடுக்க நேரிடும்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார...

வேட்டையாடுபவர்களுள் கோத்தபாயவும்?

ஊடகவியலாளர்களை வேட்டையாடும் நாட்டு தலைவர்களினுள் கோத்தபாயவும் இணைந்துள்ளார். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்களின் புகைப்படத்தில்...

யாழில் தொடரும் வன்முறை – இன்றும் தாக்கப்பட்ட ஒருவர்

யாழ். மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில்...

மீண்டும் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்களுள் 30 ஆண்களும்...