April 26, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட  முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,  தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,  தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண்...

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி „தமிழ்நாடு விடுதலைக்காக.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும்...

சீமானை சந்தித்த சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதேவேளை...

5 இலட்சம் தருகின்றோம்; எங்கள் பிள்ளைகளை தருவீர்களா?

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டதின் போது யாழ்...

போதை மாத்திரைகளுடன் யாழில் மூவர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16)...

வெள்ளைக் கொடி விவகாரம் – எங்களை விசாரிக்க முடியாது மஹாநாமஹேவா இறுமாப்பு

ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாத காரணத்தினால், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழர்களை   கொலை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எவரையும் விசாரிக்க முடியாது என...

சுவிட்சர்லாந்துக்கு ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் தேவை.

சுவிட்சர்லாந்துக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில்,...

கனடா கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பலி

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசனில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது நேற்றைய தினம் நடந்த கார்...

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும்...

சீனாவை எச்சரிக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

வடக்கு பகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா முன்னெடுப்பதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த...

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...

சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – தீர்க்கமாக வலியுறுத்தல்

தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே, காணாமல் போதல் மற்றும்  தமிழின அழிப்பு தொடர்பில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என செல்வராசா...

ஐ. நாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக...

ஜனாதிபதி ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் இலங்கை பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத இருந்த நிலையில் எந்த கட்சியும் ஆதரவு வழங்காது இருந்த...

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...

கிளிநொச்சியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு

தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும்...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு !

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை...

இலங்கையின் 05 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான  கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா-  புவிதரன் முறியடித்துள்ளார். தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80...

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த...

தியாகதீபம் திலீபனின் கனவையும் சிதைக்கும் சாத்தான்கள் வேதம் ஓத அனுமதிக்க முடியாது .

2022.09.17 ,யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வரால் பல...

இராணுவத்தினரிடம் சரணடைந்த 18000 தமிழர்கள் குறித்து இலங்கையிடம் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை  இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்...