April 28, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை – பெ. மணியரசன்

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில்...

சிறிலங்காவில் வீதி விபத்துக்களில் தொடர்ந்தும் உயிர்ப்பலி

இலங்கையில் வீதி விபத்துகள் மூலம் உயிர்ப்பலி ஏற்படும் துயரம் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பேர் வீதி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தள்ளனர்....

விடுதலைப் புலிகள் குறித்து பதிவிட்ட இளைஞன் கைது!

விடுதலைப்புலிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். திருகோணமலை குற்றத் தடுப்பு...

யாழ்ப்பாணத்தில் அவசரமாக ஒன்றுகூடிய கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இந்தச்...

பிரித்தானியாவில் மதிப்புமிக்க விருது பெறும் யாழ் பெண்!!

இங்கிலாந்தில் வழங்கப்படும் த டயானா விருது 2021 விருது பெறுபவர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரும், கொழும்பை சேர்ந்த ஒருவரும் இந்த விருதிற்கு தெரிவாகியுள்ளனர்....

செயற்கை பசளை இல்லாத விவசாயம் சாத்தியமா ?

இலங்கை அசு தடாலடியாக செயற்கைப் பசளைப் பாவனையைத் தடைசெய்துள்ளது . இதன் சாதக பாதக்கங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம் மண்ணில் இறங்கிப் பயிர் செய்யாதவர்களும் ,...

பிறந்தநாள் வாழ்த்து. ஜெயக்குமார் பிறேமா (02. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்துவரும் ஜெயக்குமார் பிறேமா அவர்கள் இன்று 02.07.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்,குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர்,...

புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்....

தமிழின அழிப்பு விமானங்களைப்புதுப்பிக்கும் சிங்கள அரசு

பேரினவாத  சிங்கள விமானப்படைக்கு சொந்தமான தமிழின  அழிப்பு விமானமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப்புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் சிங்கள பேரினவாத பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன்...

தமிழர்கள் சிறையில் அடைக்கும் அரசு , சீனர்களுக்கு வேலை.

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் , மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

யாழில் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம்!

பல பத்து வருடங்களாக இழந்த வாழ்விடத்தை மீட்டுத்தரக் கோரி தமிழ் மக்கள் போராடிவரும் வேளை பாதுகாப்பு எனும் போர்வையில் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளில் விவசாயம் செய்வருவது...

அமெரிக்கா – யப்பானுடன் இணைந்த ஸ்ரீலங்கா கடற்படை!

ஸ்ரீலங்கா, அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகளுக்கு இடையில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கூட்டுப்பயற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில்...

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடு- அழியும் விவசாயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக உமையாள்புரம் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்...

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை.?

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம்...

2 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை – இளைஞர் கைது

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூரிய ஆயுதத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...

அனுமதியின்றி ஸ்ரீலங்காவிற்குள் நுழையும் சீனர்கள்!

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்....