Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்..!! காரணம் ??

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

„மீண்டும் மோகன்லால் – மீனா… விரைவில் ‚த்ரிஷ்யம்- 2‘!“ – ஜீத்து ஜோசப்

மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் 'த்ரிஷ்யம்.' த்ரில்லர் ஜானரான இதில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட...

அலறும் சிங்கள தேசம்! – தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதலின் எதிரொலி (காணொளி )

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 4 என்கின்ற பெயரில் தமிழீழம் சைபர் போஸ் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள்,...

உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் வைக்கலாம்?

19/05/2020 13:13 ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் கருதப்படுகின்றது. தலைவலி, தலைச்சுற்றல்,...

கோத்தாவின் வெள்ளை வான்:திரும்ப வரும்?

கோத்தாபாயவினது வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியதற்காக சிறை சென்றுள்ள ராஜிதவை விடுவிக்க கோரியே களுத்துறை பாலத்திற்கு மேல் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை வேன் கடத்தல் பற்றி...

போர் வெற்றி விழாவில் டக்ளஸ்!

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கொடூரமான...

கிருஸ்ணர் போன்றதே தம்பியின் போராட்டம்:சிவி!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் 1. கேள்வி: பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள்...

ஜநாவுக்கே சவால் விடும் கோத்தா?

எமது போர் வீரர்களையும், நாட்டையும் தொடர்ந்து குறிவைக்கும் சர்வதேச அமைப்புக்களையோ அல்லது நிறுவனங்களையாே விட்டு விலகத் தயங்கேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (19)...

மே18 நினைவாக வதிரியில் நடைபெற்ற மரநடுகை!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆளுக்கு ஒரு மரம் நடும் திட்டத்தை முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் நேற்று ஆரம்பித்து வைத்தார். வதிரி...

சீரற்ற காலநிலை – இருவர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக...

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2020 திங்கட்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை முன்றலில் பி.பகல் 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை...

கழுத்து வெட்டிக்கு பதவி உயர்வு?

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக...

காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி!

டாம்போ May 19, 2020  வவுனியா முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மே18 ம் திகதியான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளன. 1186வது...

இலங்கை ஆயிரத்தை தாண்டலாம்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 424 பேர்...

பஸிலிற்கும் இரட்டை பிரஜாவுரிமை:ரட்ணஜீவன் ஹூல்

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனத் தெரிவித்த அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன்...

வணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது – நிலவன்

ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று...

முள்ளிவாய்கால் நினைவாக வல்வையில் சிறப்பு வழிபாடு! மரநடுகையும் முன்னெடுப்பு!

வல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.கே விக்னேஸ்வரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். வல்வை...

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்

மே 18 , தமிழின அழிப்பு நினைவு நாள்  யேர்மன் தலைநகர் பெர்லினின் Brandenburger  Tor வரலாற்றுச் சதுக்கத்தில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன்,...

முன்னணிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலையத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது....

கோட்டா கொலையை மறைக்கவே தடைகள்:சிவி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் மே 18 நினைவேந்தல் நாளில், உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில்...

துயர் பகிர்தல் திரு பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master)

திரு பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master) (முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர்- பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம், இலங்கை விளையாட்டுத்துறை முன்னாள் அதிகாரி)...

தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரை போரிட வேண்டும்; க.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் வாராவாரம் கேள்விகள் கேட்கப்படும் இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்லில் ஈழம் கிடைக்கும்வரை போராடவேண்டும்...