Oktober 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தென்சீனக் கடலில் உக்கிரமடையும் மோதல்! கடும் சீற்றத்தில் சீனா

அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவிற்கும் இடையேயான மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொடக்க காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்...

கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம்

முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது டெஹ்ரதல் பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம்...

பிக் பாஸ் வனிதாவின் தம்பிக்கு இப்படி ஒரு ஆடம்பர வீடா? வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்!

நடிகர் அருண் விஜய் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர். அவருக்கு...

துயர் பகிர்தல் திரு திரு ஏகாம்பரம் தயாபரன்

திரு திரு ஏகாம்பரம் தயாபரன் யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தயாபரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில்...

திருமதி சுகி. தீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துகள் 31.07.2020

யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சுகி. இன்று தனது கணவன் பிள்ளிகள் சகோதர சகோதரிகளுடனும் பெருமக்கள் மருமக்கள் உற்றார் உறவுகளுடனும் நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்...

உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை ! 4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் ! வீடியோவை வெளியிட்ட தனியார் நிறுவனம்

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி...

*சுமந்திரன் Vs. ராஜபக்சக்கள்: முடிவுறாத சமர்!*

ஜூன் மாதம் 2007, கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் வலுக்கட்டாயமாக தலை நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த நகர்வின் சூத்திரதாரி அன்றைய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச. சுமந்திரன்...

கோட்டாபய வழங்கிய உறுதிமொழி! கடும் சீற்றத்தில் அமெரிக்க அதிபர்

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கலாசாரத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் போலீசாரால் கைது!

31/07/2020 05:39 நாளைய மனிதன், அதிசய மனிதன், ஒரு இயக்குனரின் காதல் டைரி ஆகிய படங்களை இயக்கியவர் திரு. வேலு பிரபாகரன். இவர் இயக்குனர் மட்டுமல்ல நல்ல...

புலிகளின் ரெயினிங் மாஸ்டர் அடேல் இங்கு வசதியாக வாழ்கிறார்! எந்த நாடு தெரியுமா?

விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டனில் நீக்கும் சட்ட நடவடிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் சிறார்களை படைக்கிணைத்த விவகாரத்தில் எந்த கவலையையும்...

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2020)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2020) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார்....

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மை தேர்தலில் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது. இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக...

நெல்லியடியில் முன்னணி ஆதரவாளர்கள் கைது!

நெல்லியடி நகரப்பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த ஜவர் கைதாகியுள்ளனர்.முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த...

ஜனநாயகப் போராளிகளுக்கு சாட்டையடி!

இப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இருந்துள்ளார். அவரின் கையாட்களாக இருந்து முகாம் பராமரிப்பாளர்களாக...

முன்னணியுடன் பிரச்சினையில்லை: பத்மினி

தமிழ் மக்களின் அரசியலை தேர்தல் அரசியலாக குறுக்குவதை விடுத்து மக்கள் அரசியலாக முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார். இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில். தமிழ்...

ஜனநாயகப்போராளிகள்: யாரென்றே தெரியாது – ரூபன்!

ஜனநாயகப்போராளிகளென சொல்லிக்கொள்பவர்கள் போராட்ட காலத்தில் எதனை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது.ஆனால் தற்போது அரச புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுபவர்கள் என்பதை நிரூபிக்க தன்னிடம் பல சான்றுகள் இருப்பதாக...

பொதுத் தேர்தல் வாரத்தில் விடுமுறை ?

இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

புலிகளும், ரணிலும், மகிந்தவும், நானும், கருணாவும், மௌலானாவும்?

மனோ கணேசன் அவ்வப்போது தனக்கு ஓரளவு தெரிந்தவற்றை அவிழ்த்துவிடுவது வழமை.தற்போது அவரது புதிய வெளியீட்டில் "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த...

மகிந்தவும் தொல்பொருளிற்காக குழு நியமித்தார்?

20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று  இலங்கைப்பிரதமாரால் நேற்று புதன்கிழமை  நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கையர்கள் மீது தாக்குதல்:ஜேவிபி கண்டனம்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்களை மீட்க இலங்கை அரசு தவறிவிட்டதாக ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்....

இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் 10 நாட்களாக நீடிக்கலாம்!

இருமல், அதிக வெப்பநிலை அல்லது சுவை அல்லது வாசனை இழப்பு உள்ளவர்கள், ஏழு நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என்பது தற்போத வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. ஆனால் தனிமைப்படுத்துவதற்கான...

பத்து லட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் : சீ.வி.விக்னேஸ்வரன்!

நாட்டில் இருந்து பத்து இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக...