Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்திற்கு அருகில்!

மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து...

வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அக்கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானம்...

வடகிழக்கில் கடலுக்கு செல்லவேண்டாம்!

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால்...

யேர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் இரத்து!!

யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது. யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச்...

தலைவருக்கு கேக் வெட்ட முற்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்ற இளைஞன் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் ...

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால், 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாஷையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

யாழ். பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம்...

வனவள சுவீகரிப்பா?பேச்சிற்கே இடமில்லை!

 வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரையோரப் பகுதியை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிப்பதற்கு தாம் அனுமதிக்க மாட்டார்கள் என வலி.மேற்கு பிரதேச மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ...

நயினாதீவில் இந்திய தூதுவர் சிறப்பு வழிப்பாடு

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த...

நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி வடக்கில் இருந்து தெற்குக்கு நடைபயணம்

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

காசில்லை:கொக்கிளாய் புதைகுழிக்கும் விடுமுறை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச்...

அராலி முதல் பொன்னாலை வரையிலான கரையோரத்தை சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் - அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்...

திருச்சியில் பலாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்! ஈகைச்சுடர் ஏற்றிய சீமான்!

 நாம் தமிழர்  கட்சி சார்பில் மாவீரர் நாளை திருச்சி ஜி கார்டன் திடலில் பேரெழுச்சியாக நினைவேந்தப்பட்டது.  மாநாடுபோல் பல்லாயிரக்கணக்கில் திரண்ட கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மாவீரர்...

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, ஈகைச்சுடரேற்றி இன்றைய தினம் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக  இல்லத்திற்கு...

தலைவர் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை நிகழ்வு!!

தமிழ்நாடு இன்று மன்னார்குடியில் ஒரு குலசாமி கோயிலில் (பெத்தபெருமாள்) தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் தேசியக் களம் நடத்திய குருதிக்...

விதைத்த எம் வீரரை நினைவில்கொள்வோம் பாவலர் அங்கயற்கண்ணிசெல்வகுமார் 27.11.23

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியோக ஏற்பாட்டில் தேசியத்தலைவரின் 69வது பிறந்தநாள் மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக நடந்தேறிய தேசியத்தலைவரின் 69வது பிறந்தநாள் 26.11.2023

தார்மீகப்பொறுப்புடன்தமிழ் இனத்தின் விழிப்புக்காய் தோன்றியதலைவனை உலகம் வாழ் தமிழினம்போற்றி புகழ்பாடும் நாள்எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் அந்தநாளை யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டடு அவருக்கான...

நல்லூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நல்லூரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர்...

சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.2023)

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,பிள்ளைகள்,சகோதரிகள்,மச்சான், சித்திமார்...

இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்: 24 பிணைக் கைதிகள் விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்ததை அடுத்து முதல்கட்டமாக ஹமாசிடம் இருந்து பிணைய கைதிகள் 24...