März 31, 2025

தலைவர் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை நிகழ்வு!!

தமிழ்நாடு இன்று மன்னார்குடியில் ஒரு குலசாமி கோயிலில் (பெத்தபெருமாள்) தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் தேசியக் களம் நடத்திய குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது 13ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert