Oktober 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2022

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

மீண்டும் அரங்கேறும் சுமா அன் கோ நாடகம்

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்ட நாடகத்தை அரங்கேற்ற புறப்பட்டிருக்கின்றது சுமந்திரன் அன் கோ. நாளை 9.30 மணிக்கு மாவிட்டபுரத்தில் இருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பமென ஆதரவு கோரி பிரச்சாரங்கள்...

வீதிகளில் மீண்டும் பிக்குகள்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும், மக்கள் தாங்கும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடாது,விடுதலை செய்ய...

சனத் நிஷாந்த நீதிமன்றில்!

இரண்டு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் செப்டம்பர் 13ஆம்...

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா   பயணித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்,...

கழுத்தை பிடித்து கலைக்கப்பட்ட இலங்கை வீரர்கள்?

சர்வதேச நாடுகளிற்கு செல்லும் இலங்கை வீரர்கள் அகதி அந்தஸ்த்து கோருவது மற்றும் தலைமறைவாவது தொடர்கின்றது. தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான...

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாய்க் கொண்டு வாழ்ந்து, ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில்...

திரு திருமதி சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்களின் திருமணநாள்வாழ்த்து 09.09.2022

12 Monaten ago tamilanசிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர், சகோதரங்கள்...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (09.09.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்களின் இன்று பிறந்தநாள் இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்...

102ஆவது அகவையில் 2 ஆம் உலகப் போரில் விமானியாகி சாதனை படைத்த ஒரேயொரு ஈழத்தமிழன் கப்டன் செல்லையா இரத்தின சபாபதி

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் – உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா...

ராணி காலமானார்: அரசர் சாள்ஸ் III வழிநடத்துவார்

இங்கிலாந்தின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து...

ஏழை நாடுகளுக்கு அனுப்பும் உக்ரேனிய தானியங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சென்கின்றன: புடின்

ரஷ்யா - உக்ரைன் இடையே ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்க கருங்கடல் வழியாக அனுப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுளுக்கு அனுப்பப்படும் கோதுமை...

போர்னியோ எலும்புக்கூடு 31,000 ஆண்டுகள் பழமையானது!!

31,000 ஆண்டுகள் பழமையான இளம் வயதுடையவரின் துண்டிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. எலும்புக்கூட்டின் பெரும்பகுதி அப்படியே இருந்தாலும், அதன் இடது கால் மற்றும் இடது...

யாழில் பாணிற்காகவும் கொலை மிரட்டலாம்

யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி சிலர் தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தையா குணரத்தினம்...

ரணிலின் அமைச்சர்களது திறமைகள் வெளியானது!

ரணில் விக்ரமசிங்க   ராஜாங்க அமைச்சர்கள் சிலரின்  கடந்த கால சாதனைகளை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய ; நிதி அமைச்சின்  முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ...

இலங்கை நடிகை தமிதா விளக்கமறியலில்!

இலங்கை நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், இன்று (08) உத்தரவிட்டுள்ளார். ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின்...

இலங்கை வருகிறார் சமந்தா பவர்

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கை...

விற்பனையில் வடமாகாண சபை வாகனங்கள்!

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தனது மனைவிக்கு பயன்பாட்டிற்கு வழங்கிய நிலையில் பறிக்கப்பட்ட வாகனமொன்றை கொழும்பிற்கு வழங்க தற்போதைய ஆளுநர் முற்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் பயன்பாட்டிற்காக...

ஜவரையும் வெளியேற்றும் மைத்திரி!

சுதந்திரகட்சியின் தீர்மானத்திட்கு மதிப்பளிக்காமல்  அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 எம்.பி.க்களையும் கட்சியில் இருந்து நீக்க தலைவர் மைத்திரிபால...

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வ- மா- முன்னாள் உ- சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரச படைகளினால்...

துயர் பகிர்தல் திரு.ஸ்ரான்லி யேர்மனி

திரு.ஸ்ரான்லி அவர்கள் 07.09.2022 காலமானார்.இவர் திருமதி.கெங்கா அவர்களின் கணவர். ஆவர்இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறித்தருவதுடன்மேலதிக விபரம் பின் அறிவிக்கப்படும்

கைதிகள் விடயத்தில் ரணில் இரட்டைவேடம்

 மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற...