Oktober 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

புற்றுநோய்க்கும் மருந்தில்லையாம்

இலங்கையில் புற்று நோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் 60 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலமையினால் மஹரகம வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய...

40மில்.உதவி தொகையில் மக்களுக்கு ஒரு டொலரும் கிடைக்காது?

அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று...

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர்....

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வியஸ்வினியின் பிறந்த நாள் 12.09.2022. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக்...

வேலனை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை, காரைநகர் ஊடாக இரண்டாம் நாள் ஊர்தி வழிப் போராட்டம் !

குறித்த பிரசார நடவடிக்கையானது யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலில் நேற்று ஆரம்பமானது. இந்த பணிகளானது 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளது. காரைநகர்

இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்ளை வழங்குகிறோம் – சமந்தா

மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய...

ரணிலின் ஒப்பந்தத்தை வெளிப்படுத்தினார் சுமந்திரன்

அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார். 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்ட...

யாழிலிருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலை நோக்கி கைதிகளின் உறவுகள் பயணம்

ஐ. நா. அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து...

ரணிலைச் சந்தித்தார் சமந்தா பவர்: 40 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவிப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார்.  இந்நிலையில், சமந்தா...

ரணிலால் முடியாது:சி.வி.!

ஜனாதிபதியானவர் எமக்கு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் தந்தாலும் அவர் இன்னொரு இனச் சார்புடைய கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றார் என்பதை மறந்து விடலாகாதென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். அரசியல்...

சிறைகளில் அரசியல் கைதிகளது குடும்பங்கள் !

ஜநா அமர்வு நாளை திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள்...

லெப்.கேணல் பாவரசன்பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்

வீரவணக்கம்லெப்.கேணல் பாவரசன் பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்நீர்வேலி, யாழ்ப்பாணம் 21.07.1961 - 10.09.199710.09.1997 அன்று வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு..படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு அடைந்தவர்தாய் மண்...

துயர் பகிர்தல் திருமதி செல்லையா ஆச்சிமுத்து (சிறுப்பிட்டி மேற்கு)

திருமதி செல்லையா ஆச்சிமுத்து பிறப்பு 23.05.1927 இறப்பு 10.09.2022 சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லையா ஆச்சிமுத்து நேற்று முன்தினம் (10.09.2022)...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.2022

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.2022 அன்று இரவு  தனது இல்லத்தில் அன்புஅப்பா...

அரசியல் கைதிகளை தேடி உறவுகள் பயணம்!

ஜநா அமர்வு எதிர்வரும் திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் |...

வாரிசு அரசியல் கலகலக்கும் இலங்கை!

இலங்கை அரசியலில் புதிய முகங்கள் களமிறங்க தயாராகின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரனதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய...

மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்!!

நேற்று முன்தினம் வியாழன் அன்று தனது 96வது வயதில் காலமான எலிசபெத் மகாராணிக்கு இங்கிலாந்தும் உலகமும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது மகன் சார்லஸ்...

அணு ஆயுத நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது வடகொரியா!

வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதாக அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) தெரிவித்துள்ளது. அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் இந்த முடிவை...

விடுதலையான யாழ்ப்பாணத்து யூரியூப்பர்கள்!

யாழ்ப்பாணத்தில் கைதான யூரியுப்பர்களான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா தமிழ் கொடியின் பணிப்பாளர் விமல்ராஜ் இருவருமே நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்...

கொழும்பில் இழுத்து மூடப்படும் நோர்வே தூதரகம்!

விடுதலைப்போராட்டத்தை மௌனிக்க வைப்பதில் பெரும் பங்காள்றிறய கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம் இழுத்து மூடப்படவுள்ளது வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம்...

37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள்!

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும்...

இலங்கையில் சமந்தா!

USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...