Oktober 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கத்தாரில் உலகக்கோப்பை ஆரம்பம்: முதல் போட்டியில் ஈக்வடோர் 2-0 கோல் கணக்கில் வென்றது!

கத்தார் அல் பேட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 67,372 இரசிகர்கள் முன்னிலையில்உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆரம்பமாகியது.  ஈக்வடோர் - கத்தார் நாடுகள் முதல் களத்தில் போட்டியிட்டன. விளையாட்டின்...

அரசாங்கம் பாராமுகமாக?:ஜோசப் ஸ்டாலின்!

கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை...

டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021...

மாவீரர்களை களங்கப்படுத்தாதீர்: பசீர் காக்கா!

தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும் 2009 மே 15க்கு பின்னர் வெளியுலகத்திற்கு தகவல் தெரிவிக்க முடியாத களச் சூழலில் வீரச் சாவடைந்த புலிகள்...

ஒன்றாக இருக்க ரணிலும் அழைக்கிறார்

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வடக்கின் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  . வடக்கு, தென்னிலங்கை என...

அதானிக்கு விற்பவை:ரணில் பார்வையிட்டார்

இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானி குழுமத்திற்கு தாரை வார்ப்பதில் மும்முரமாக ரணில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். அவ்வகையிர் மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியை விருத்தி செய்யும் வகையில் மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றலையினை பார்வையிட்ட...

மன்னாரில் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள்...

செல்வன்.விஜேந்திரன் சஜிந்தன்

ஜெர்மன் தமிழ் வானொலியின் முகாமையாளர் திரு .நயினை சூரி அவர்களின் பெறாமகன் செல்வன் விஜேந்திரன் சஜிந்தன் (புகைப்பட கலைஞன் ஶ்ரீ அபிராமி வீடியோ)அவர்கள்நயினாதீவுநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்...

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2022

யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்இஉற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

தலைவன் எவ்வழி:தொண்டனும் அவ்வழி!

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய மொட்டு உறுப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக...

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்!

 கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்...

ரணிலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவிற்கு இன்று சனிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி...

வன்னி கூட்டுப் தலையகத்தில் தரையிறங்கினார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றன....

முள்ளிவளை துயிலுமில்ல சிரமதானப் பணிகள்: பணியாளர்களுடன் இராணுத்தினர் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் சிரமதான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று தடுத்த நிலையில்...

இனஅழிப்பை மூடி மறைக்க பேச்சு!

தமிழ்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றார். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மைத் தயார்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு...

அணிலை மரம் ஏற விட்ட நாயின் கதை!

தெற்கு ஆட்சியார்கள் தொடர்ந்தும் சீன நிலைப்பாட்டிலுள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில்...

துயர் பகிர்தல் இராசரத்தினம் செல்வரத்தினம்

கண்ணீர் காணிக்கை அமரர் இராசரத்தினம் செல்வரத்தினம் மலர்வு 1932.04.14 உதிர்வு 2022.11.18 அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2022

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார், மைத்துணிமார், சகோதர...

மாணவனின் நெற்றியில் அறைந்த ஆசிரியர் – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஏ வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

தெற்கு சண்டையில் கிழியும் கோவணங்கள்!

நல்லாட்சி கால முகமூடிகள் தற்போது பரஸ்பரம் அவர்களாலேயே கிழிக்கப்பட்டுவருகின்றது. கோத்தாவின் சட்டத்தரணி அலி சப்ரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் மனித உரிமை செயற்பாட்டாளர் சுதர்சன குணவர்தனவின் பிறந்தநாள்...

அதிரடிப்படை சூடு: இருவர் மரணம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமை...