Mai 8, 2024

யாழ்.பல்கலையில் நந்தலால்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குழுவினர் இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு நேற்;று விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று யாழ்.பல்கலைகழகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வங்கி ஊழியர்களுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்கான பயணத்தின் போது அவர் மத்திய வங்கிளின் பிராந்திய அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert