Mai 17, 2024

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும்

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார்.

சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ”நாம்-200″ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதோடு கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert