Mai 9, 2024

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மாநாடாடு 29.08.2023 நடைபெற்றது.

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஜனநாயகத்திற்கான சிவில் சமூககூட்டமைப்பு எனும் தலைப்பிலான மாநாடானது நேற்று 29.08.2023 கொழும்பு 07 ல் உள்ள இலங்கை மண்ற கல்லூரியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை பூராகவும் இருந்து சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கு பற்றினர்.
பல துறை சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
எமது மாவட்டம் சார்பாகவும் நான் (சபா.சிவயோகநாதன்)உட்பட பத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert