Mai 20, 2024

தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வு ஆணையாலர் தலைமையில் நடைபெற்றது.

இன்று 11.08.2023 மட்டக்களப்பு உதவித்தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்கல்கள் ஆணையாலர் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தேசிய தேர்தல்கள் ஆணையாளர்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
பெப்ரல் நிறுவணத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்
பெப்ரல் நிறுவண வடக்கு கிழக்கு இணைப்பாளர்
கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர்
கிழக்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பு போதணாவைத்திய சாலை வைத்தியர்
மாவட்ட செயலக உத்தியேகத்தர்கள்
உதவிப் பிரதேசசெயலாளர்
மட்டக்களப்பு மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் இணைப்பாளர்
மாற்றுத் திறனாலிகளுக்கான நிறுவணமாக செயற்பட்டு வரும் கமீட் நிறுவண முகாமையாறர் மற்றும் மாற்றுத் திறனாலிகள் சங்கங்களின் மக்கியஸ்தர்கலென பலரும் கலந்து கொண்டனர்.
முதல்கட்ட பரிட்சாத்தமாக பத்து மாவட்டங்களுக்கு தலா 500 அடையாள அட்டைகளுக்கான அணுசரணையினை பெப்ரல் நிறுவணம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert