Mai 20, 2024

12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் வவுணதீவு சந்தியில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

அணைவரும் சமம் எனும் அடிப்படையில் பெப்ரல் நிறுவண அணுசரணையோடு இயங்கும் மாரச் 12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் பதாதை ஒன்று வவுணதீவு பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் அதன் செயலாளர் கிருஸ்னபிள்ளை முன்னிலையில் வவுணதீவு சந்தியில் நடுகை செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விில் பெப்ரல் நிறுவண பணிப்பாளர ரேஹணகெட்டியாராட்சி மார்12 இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் உபேசி Slcdf நிகழ்ச்சித்திட்ட சிரேஸ்ட்ட உத்தியோகத்தர் A.சொர்ணலிங்கம் மட்டக்களப்பு மாவட்ட மாரச் 12 இயக்கத்தின் இணைப்பாளர் சபா .சிவயோகநாதன் மற்றும் மாரச் 12 இயக்கத்தின் அங்கத்தவர்கள் உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert