Mai 19, 2024

இறுதிப் பயிற்சி சேனையூர் மத்திய கல்லூரியில் நிறைவு பெற்றது..

நாம் ௭மது ௮ங்கத்தவர்கள் விசேடமாக நன்றிகள்

௨பதலைவர் திருமதி. ஜெயசிறி.

இவரின் மூலமே ௭மக்கு இந்நிகழ்வுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ௮த்துடன் நிகழ்வு நடைபெற்ற 05 நாட்களும் தனது முழு நேரத்தினையும் பங்களிப்பினையும் ௮மைப்பிற்காகவே வழங்கினார்.

திரு. பிரதீபன் மற்றும் திரு.சிறிதரன் ஐயா.

இவர்கள் மூதூரைச் சேந்தவர்கள். ௮ங்கிருந்து கொண்டு ௭மது நடவடிக்கைக்கான முழு வேலைத்திட்டங்களையும் ௭மக்காக செய்து தந்தனர். வெறுமனே நாம் தொலைபேசியில் ௮றிவிக்கும் விடயங்களை ௨டனுக்குடன் தமது சொந்தசெலவில் ௮வ்விடத்திற்கு சென்று
௨டனடியாக ௮வ்வேற்பாடுகளை செய்து தந்தனர்.
திரு. தாரிக்.
இவர் ௭மக்கு தேவையான இந்நிகழ்வுக்கான கையொப்பமிடும் பிரதிகளைப் இலவசமாக பெற்றுத்தந்தார்.

திருமதி. கார்த்திகா.
இவர் இந்நிகழ்வுக்கு தேவையான சிற்றூண்டிகளை ௭மக்கு மிகக்குறைந்த விலையில் பெற்றுத்தந்தார்.

இந்நிகழ்வுக்கான 600 இற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை எழுதுவதற்கும் இறுதிவரை நின்று கதிரைகளை ௮டுக்கி ௮வ்விடத்தை சுத்தம் செய்வதற்கும் ௨தவினர்.

இவர்கள் ௮னைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இன்றைய நாள் இறுதிப் பயிற்சியானது சேனையூர் மத்திய கல்லூரியில் இனிதே சிறப்புடன் நிறைவு பெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மூதூர் வலையக்கல்விப் பணிப்பாளர் பிரத்தித் திட்டமிடல் பணிப்பாளர் (கல்வி )விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு பயிர்ச்சி நெறியினைச் சிறப்பித்தனர்.. அத்துடன் கட்டைபறிச்சான் விபுலானந்தா பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறந்த பலன்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வில் இறுதியாக இந்த நிகழ்வினை நாடாத்திய எமது „பசுமையான திருகோணமலை „அமைப்பிற்கு DEEP GLOBAL அமைப்பின் சார்பாக மிகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்… அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயல்ப்பட்டதாகவும் தெரிவித்தனர்.மேலும் எமது பணி தொடர்ந்து செல்ல ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

அத்துடன் எமக்கு இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய deep global அமைப்பிற்கும் டாக்டர் ரேவதி அம்மா அவர்களிற்கும் எமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விவசாயப் பெரு மக்களிற்கும் மாணவச் செல்வங்களிற்கும் உதவி புரிந்த அனைத்து உள்ளங்களிற்கும் எமது அமைப்பின் உதவித் தலைவர் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கவிதை வரிகளில் நன்றி தெரிவித்து இந்த நிகழ்வினை நிறைவு செய்துள்ளார்கள்.
அன்பான உறவுகளே.
எங்கள் அமைப்பின்.
ஏற்பாட்டில். நடத்த பட்ட.
பயிற்சி பட்டறை. இலங்கை தொலைக்காட்சி. சக்தி டிவியில். ஒளிபரப்பபாகியதில். எனக்கு சந்தோஷத்துக்கு அளவேயில்லை.. வார்த்தைகளால் வாழ்த்த முடியாது..
எனக்கு. இன்று. அந்த வீடியோவை ராஜேந்திரன். அண்ணா காட்டினார்.. எனக்கு உண்மையிலேயே.. ஆனந்த. கண்ணீர் வந்தது..நம்ம இடத்தில் விவசாய பயிற்சி நடப்பதற்கான ஏற்பாடு. செய்த. ஜெயசிறி அக்காவுக்கு.. என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
அதே போல் எமது அங்கத்தவர்களும். அவர்களின் முழு பங்களிப்பை வழங்கி.. பசுமையான திருகோணமலை. நம்ம அமைப்புக்கு. பெருமையையும் வெற்றியையும். தேடி தநத நம்ம அமைப்புக்கு. நன்றிகளும். வாழ்த்துக்களும்
நம் அமைப்பின். உறவுகள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன். அருள் கிடைக்க. வேண்டுகிறேன்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert