Mai 19, 2024

Democracy reporting intanational ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் , கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம்ஆலோசணைக் கலந்துரையாடல்!

Democracy reporting intanational ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்ட பக்க சார்பற்ற அமைப்பாகும் இந் நிறுவனம் மூலம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் தொடர்பிலான எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான தந்திர உபாய உத்திகள் தெடர்பிலான ஆலோசணைக் கலந்துரையாடலானது இன்று 05.07.2023 கொழும்பு 5 ல் அமைந்துள்ள ஜானகி ஹோட்டலில் நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
அரசு சாரா தொண்டு நிறுவணங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரத்தியேகமாக வடக்கு கிழக்குப் பிரச்சணைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் சபா.சிவயோகநாதன் மூலம் தென்பகுதி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தெளிவு படுத்தக்கூடியதாக இருந்தது.
இதன் அடுத்தகட்ட நிகழ்வானது எதிர்வரும் ஒன்பதாம் திகதி மட்டக்களப்பில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert