Mai 3, 2024

துயர் பகிர்தல் மரியம்மா (செல்லப் பாக்கியம்)

பெரியவிழான் இளவாலையை பிறப்பிடமாகவும் நாரந்தனையை வசிப்பிடமாகவும் டென்மார்க்கை தற்காலிக வசிப்டமாகவும் கொண்ட மரியம்மா (செல்லப் பாக்கியம்) அவர்கள் 18. 10. 2021 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்டோரியா ஆகியோரின் அன்பு மகளும் இன்னாசிமுத்து சூசைப்பிள்ளையின் அன்பு மனைவியாரும் ,
காலஞ்சென்ற அன்னம்மா, லூத்தம்மா, செல்லத்துரை, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதன்,இராசா மற்றும் மணி பாலசிங்கம் சூசைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெனோவா பிரான்ஸ் ,காலம்சென்ற சந்திரன் பிரான்ஸ், டென்மார்க்கில் வசிக்கும் , லோறன்ஸ் இந்திரன் றஞ்சிதன், வுளோரின் , காலஞ்சென்ற ரவி , மற்றும் சுவேந்திரன் பெல்ஜியம் ,குனேந்திரன் டென்மார்க், செல்வன் டென்மார்க் ,குமார் டென்மார்க் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்ற கிறீஸ்ரிவேதநாயகம், மற்றும் றஞ்சினி ,மரினா ,சரோஜினி, மரியராஜ் ,ஜெமிலிற்ரா, பாரதி ,லிசி ,ரினா, மீரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயந்தன் ,சுகந்தன் ,நிரோஜன், தனுஜா, சிந்துஜா, தர்ஷினி றோய், நிரோஜினி, சப்றீனா, டிலன், றீனா, டிலான்,உஷான், டெஸ்மன்,சிறோமினி, டுஷன்,துஷான், ஜென்சிலி, ஜான்சிலி, ஸ்ரெபினி ஜெனிற்ரி, டிஷாந்தன் கௌசிகா, தர்ஷிகா, தினோஜன்,ஸ்ரெபின்,ஜெபின், அனிஸ்ரன் ,ஜெவ்ப்றி,ஜெனிபா, ஜெவ்பினி,ஜெனிக்கா, கற்ரீனா, திறீஸ்ரன்,
யூடி,சிறோமி,தசானி,சுரோஸ்,சான்சிலி,
நிறோஜன், தாரனி,ரிஷிசிருங்கன்,நிஷா, தினேஸ்,டிலக்ஸ்ஷாஆகியோரின் பாசமிகு பேத்தியும்
அக்சனா, ஜெனிஸ்கா, அனிஸ்கா,ஆருஷா றித்தேஷ் ,றிசேக்,, ரஷ்மிகா டறில் ,றித்திக்,டனிக்கா, அன்றீனா, அனலியா,அயந், சியான் ,எலன்,எல்னா, ஷாறீனா, டெலீனா ஆகியோரின் அன்பு பூட்டியுமார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு திரு இருதய நாதர் ஆலயத்தில் 23 .10. 2021 காலை 11 மணி அளவில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, Nordre Kirkegård, Nørrebrogade 94, 8930 Randers, (Denmark)இல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தகவல் பிள்ளைகள்.
பார்வை நேரம்(Kapellet, Dronningborg Boulevard 6, 8930 Randers)
20.10.2021 11.30-12.30
தொடர்புக்கு பிள்ளைகள்:
குமார்-0045 22612138