Mai 5, 2024

துயர் பகிர்தல் திரு ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம்

திரு ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம்

தோற்றம்: 11 ஜனவரி 1949 – மறைவு: 15 அக்டோபர் 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ettlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நிசாந்தி, ஷிஃபோனி, சிப்போரா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நிசாந்தி – மகள் Mobile : +49 15 22 192 3655
ஷிப்போனி – மகள் Mobile : +49 17 67 255 1957
சிப்போரா – மகள் Mobile : +49 17 68 015 9059