April 27, 2024

அடுத்து எரிபொருளாம்?

சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தால், எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபனத்திற்கு வேறு வழியில்லை என்று கூறினார். உலக விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கம் முடிந்தவரை சுமையை எடுத்துள்ளது என்று உதய கம்மன்பில கூறினார். அரசாங்கம் தொடர்ந்து சலுகை வழங்க முடிவு செய்தால் விலை உயர்வு இருக்காது என்று அமைச்சர் கூறினார்.