April 28, 2024

திருக்குமரன் போன்றவர்களுக்குள் புதுவை என்ற மாகவிஞன் உயிர் வாழ்கிறான் என்பதும்மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

திருக்குமரனைப்பற்றி
பெரிதாக நான் ஒன்றும்
சொல்வதற்க்கில்லை.
இவர் போன்றவர்களின்
கால்களில் விழுந்து
வணங்க எனது வயது
தடையாக இருக்கிறது
அவ்வளவுதான்.

என் இதயத்தில்
நான் காசியைவிட,
புதுவையின் கற்பனையின் அற்புதத்தையும் ஆற்றலையும், நேசிக்கும் மனிதன்.
எங்களுக்கு பின்னால்
புதுவை இயக்கத்துக்காக,
இனத்துக்காக எழுத வந்தாலும்,
கவிதையில்
புதுவை எனக்கு முன்னால் ஒரு மயில் கல்.

திருக்குமரன்
போன்ற அறிவும்,ஆற்றலும், இன,இயக்க,நம் தலைவரைப்பற்றிய
அன்பின் தாகமுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதும்,
இவர்களுக்குள் புதுவை என்ற மாகவிஞன் உயிர்
வாழ்கிறான் என்பதும்
மனதுக்கு ஆறுதலாக
இருக்கிறது.

தேவராசத இந்தப் பேட்டியைத்தந்த
உங்களுக்கும்
முல்லைமோகனுக்கும்
என் இதய நன்றி.
கவிஞர் முகில்வாணன்