அபிநயா தம்பையா கணேஸ் அவர்களின் (18) பிறந்தநாள் வாழ்த்து 10.10.2020

லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஊடகர் தம்பையா கணேஸ்தம்பதிகளின்  செல்வப் புதல்வி  அபிநயா

இன்று தனது பிறந்தநாள் தன்னைஅப்பா, அம்மா ,அக்காமார், உற்றார், உறவுகள்,  நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

அவர் அப்பாவின் வாழ்து கீழ் இணைக்கப்படுகின்றது

எனதன்பு கடக்குட்டிக்கு இன்று 18வது அகவை ஏற்றம்
தனது ஆளுமையால் இன்று
அறியப்பட்ட அபிநயா
Ttn தொலைக்காட்சியில் மழலைகள்கதை , (அக்கா சாருவுடன்)மழலைகள் பூங்கா, மகிழும் மழலைகள் அத்தோடு
லதா ஆசிரியரின் விருப்புக்குரியவர்களான
எனது மூன்று செல்வங்களும்
அவரது படைப்பிலும் கலந்து
சிறப்பித்ததோடு
தயாநிதி அண்ணாவின் தொடர் நாடகம் என ….திறமைபெற்றவர்களுடன்
இணைந்துள்ளாள்.
தந்தையான
எனது தலையிடிகளைத் தாங்கி
நின்றாலும் தனிநடிப்பு போட்டிகளில் முதல் இடத்தை தக்கவைப்பாள்.
பாடல் போட்டியில் முதலிடம்
பெற்றதும் உண்டு
குறும்படங்களில் (பாஸ்கி, ரமணன்),நடித்த
பெருமையோடு மேடை நாடகத்திலும் தனது திறனை
வெளிப்படுத்தியவர்.
இதே பிறந்த நாள் அன்று
நோர்வேயில் நிகழ்ச்சிக்கு சென்றபோது தனிநடிப்பு மற்றும்
எமது நாடகத்திலும் முக்கிய
வேடம் ஏற்றவர் (கலைஞர் செல்வக்குமார்,நோர்வே நடிகர்கள்,அவர்களோடு நான்)
அச்சமின்றி நடித்த காலங்கள்
நினைவுகளைத்தொடுகின்றது.
அங்குள்ள நட்புக்கள் கேக்
வெட்டவைத்து மகிழவைத்தனர்
தாய்நில நேசமும்,சமூகப்பற்றும்
கொண்டவர்.
தன்னை அடையாளப்படுத்தி
சாதிக்கத் துடிப்பவள்
திறான்சி தமிழ்ச்சோலையில்
கல்விகற்றவள்.
கல்வியிலும் தன்னை உயர்த்திக்
கொள்ளத் தவறவில்லை.
எங்கள் வீட்டை மகிழவைக்கும்
மகிழம் பூவே வாழ்த்துக்கள்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது