Mai 7, 2024

துயர் பகிர்தல் திருமதி சிவசம்பு வள்ளியம்மை

திருமதி சிவசம்பு வள்ளியம்மை

தோற்றம்: 18 ஏப்ரல் 1926 – மறைவு: 10 ஜூன் 2020

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு வள்ளியம்மை அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

முத்துக்குமாரு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,   

காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

 காலஞ்சென்ற கந்தசாமி(கனடா) மற்றும் சீதாலெச்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
யோகேஸ்வரி(ஜேர்மனி), கனகேஸ்வரி, தபோகரன், சிவாகரன்(ஜேர்மனி), காலம்சென்ற உமாகரன் மற்றும் அன்பரசி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
கனகலிங்கம்(ஜேர்மனி), பத்மநாதன்(ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர்), பிரேமகுமாரி(ஜேர்மனி), செம்மனச்செல்வி(ஆசிரியர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி), வரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துஷ்யந்தி, ஜெகரன், விபுலா, வேந்தன், துஸ்யந்தன், துவாரகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 
பிரியதர்சன், பிரியங்கா, பிரேமி, பிரவீன், தங்கீர்த்தன்ன், மேனாளனன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 8:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
யோகேஸ்வரி கனகலிங்கம் – மகள் Mobile : +49 15 23 185 8625
கனகேஸ்வரி பத்மநாதன் – மகள் Mobile : +94 77 774 0443
சிவாகரன் சிவசம்பு – மகன் Mobile : +49 17 66 244 2419
செம்மனச்செல்வி உமாகரன் – மருமகள் Mobile : +94 77 673 6833
மேனாளனன் உமாகரன் – பேரன் Mobile : +94 77 008 8604
அன்பரசி வரதன் – மகள் Mobile : +41 77 970 8771