Mai 2, 2024

Monat: Mai 2020

துயர் பகிர்தல் திருமதி இராசரத்தினம் மணோன்மணி

திருமதி இராசரத்தினம் மணோன்மணி தாவடி(பிறந்த இடம்) வாழ்ந்த இடம் உடுவில் கிழக்கு இணுவில் கிழக்கு மருதனார்மடம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே...

சுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்!

சுவிட்சர்லாந்தில் இத்தாலியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் திங்களன்று மாலை நடந்துள்ளது. தாக்குதலை...

வட்டியும் முதலும் – 40

வட்டியும் முதலும் ஒவ்வோர் ஆணின் மனதிலும் ஒளிந் திருக்கும் விஷக் கொடுக்குதான் இதை எல்லாம் செய்கிறது இல்லையா? நேற்று இரவு 'சதயம்’ படம் பார்த்தேன்! இது எத்தனையாவது...

இலங்கையில் 10வது மரணம்?

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக இன்று (25) பத்தாவது மரணம் பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து அழைந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பலியான...

இந்து கல்லூரி முன்னுதாரணம்?

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்),  திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக்...

முஸ்லீம்களிற்கு எதிராக இனவாதம்: ஜவர் கைது?

முஸ்லீம்களிற்கு எதிராக கோத்தா அரசிற்கு ஆதரவாக இனவாதத்தை பரப்பி வரும் தெரண ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். களுத்துறை – அத்துலக பகுதியில் நேற்று (24) ஊடகவியலாளர் ஒருவர் மீது...

திருடனை பிடிக்க போகின்றதாம் காவல்துறை?

கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். துருப்பிடிக்காத...

யாழ்.மருத்துவ பீடத்தில் தனிமைப்படுத்தல்: பரீட்சை

யாழ்ப்பாணம் உட்பட பல்லைக் கழக்கங்களின் மருத்துவபீட மாணவர்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சையை எதிர்வரும் 15ம் திகதி சுகாதார நடவடிக்கைகளுடன் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 8 பல்கலைக்...

மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்?

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது. நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று விவசாய...

துயர் பகிர்தல் நாகலிங்கம் சின்னராஜா

யாழ். சரவனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி. சிற்பியின் முத்துப் போல் கூடிப் பிறந்த என் அண்ணா!!!! பாசமும் நேசமும் காட்டி...

இறக்குமதியாகும் கொரோனா:பாடசாலைகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (24) அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 52 தொற்றாளர்கள் நேற்று (24) பதிவாகியுள்ளனர். இவர்களில் 49 பேர் குவைட்டிலிருந்து நாடு...

இந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா?

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால்...

இலங்கை ஜனாபதிக்கும் – இந்திர பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடலில்

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சற்குணம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சற்குணம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார். காலஞ்சென்ற  வே. சின்னையா(நெடுந்தீவு ஆசிரியர்), சி. முத்துப்பிள்ளை(நெடுந்தீவு...

மில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்!

சூப்பர் சிங்கர் புகழ் இளம் பாடகி ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கொரோனாவால் முடிங்கியிருக்கும் ரசிகர்களுக்காக இணையத்தின் மூலம் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த...

துயர் பகிர்தல்விளையாட்டு வினையானது!!!

மண்டைதீவைச் சேர்ந்த சிறுமி லண்டனில் உயிரிழப்பு!! லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார். குலசிங்கம் சரண்ஜா (வயது-13)...

அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு..!!

பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று...

மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ்...

தலைவர் பிரபாகரனுக்கு பயிற்ச்சி முகாம் இடம் கொடுக்க முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, பயிற்ச்சி முகாமுக்காக தனது சிங்கம் பட்டி ஜமீனில் உள்ள இடத்தை கொடுக்க முன்வந்தார் மன்னர் டிஎன்எஸ் முருகதாஸ்...

பிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…!

on: May 25, 2020  Print Email பிரான்ஸ் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் ஏழு அதிகரித்து மொத்த எண்ணிக்கை 17,185...

யேர்மன் வாழும் தமிழ் மக்களின் நிதிஉதவியில் கி-நெ வட்டக்கச்சிபகுதியில் 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடியை சந்தித்துள்ள கிளிநெச்சி வட்டக்கச்சிபகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று...