April 19, 2024

யேர்மன் வாழும் தமிழ் மக்களின் நிதிஉதவியில் கி-நெ வட்டக்கச்சிபகுதியில் 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடியை சந்தித்துள்ள கிளிநெச்சி வட்டக்கச்சிபகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று உலர் உணவு பொதிகள், மரக்கறிகள் என்பன யேர்மன் வாழும் தமிழ் மக்களின் நிதிஉதவியில் வழங்கிவைக்கப்பட்டது.