September 8, 2024

தாயகச்செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று வழமை போல நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு இன்று அறிவித்துள்ளது. கொவிட்...

தேடி தேடி கொள்ளையிட்ட கொள்ளை கும்பல்; தலையிலும் கொத்தியது

யாழ்ப்பாணம் - உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண்...

மகிந்த தேனீர் விருந்தில் மூக்குடைபட்ட கூட்டமைப்பு?

மகிந்தவின் இறுதி நேர தேனீர் விருந்திற்கு சென்றிருந்த கூட்டமைப்பு மூக்குடைபட்டு திரும்பும் அவலத்திற்குள்ளாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை விஜேராம...

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை!

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத்...

சகோதரனால் சிறுமிக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு முறை இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ...

சம்பந்தனை போல ஏமாற முடியாது: சி.வி!

இரா.சம்பந்தன் நம்பிக்கெட்டது போன்று நாம் நம்பிக்கெடப்போவதில்லையென தெரிவித்திருக்கிறார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய தேசியக்கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக...

மகிந்தவை சந்தித்த நோக்கம் கூட்டமைப்புக்கே தெரியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இடம்பெற்ற பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது   கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த்...

மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்?

கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு வருகின்ற நிலையில் யாழ்.போதனா...

யாழ் போதனாவிலும் இனி கொரோனா சோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும் என...

காணாமல் போனோர் சங்க கொட்டிலை காணோம்?

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் பொலிஸ்...

குடித்துவிட்டு தகர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான மயானத்தில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து; சுமா கூறுகிறார்

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர்...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு

தற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி. RELATED POSTS சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவில்...

வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு

தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில்...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி இப்போதும் வேண்டும்!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்...

தாய் தந்தையை இழந்த முல்லை இளைஞன் சடலமாக மீட்பு?

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்; கொலையா?

கிளிநொச்சி - பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில்...

குணசிங்கபுர வாசிகள் களிக்காட்டில் சங்கமம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள தனிமை நிலையத்தில் இருந்த முதியவர்கள் இருவர் நேற்று முன்தினம் (1) உயிரிழந்திருந்தனர். குணசிங்கபுரத்தை சேர்ந்த வேலு சின்னத்தம்பி (80), பி.ஜி.மார்டீன்...

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து சீரியல் நடிகை..

சின்னத்திரையில் பலர் தங்கள் திறமையால் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த சீரியல்...

உதயன் அலுவலக படுகொலை நினைவேந்தல்

 படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவரின் 14ம் ஆண்டு நினைவுதினம் இன்று (2) பத்திரிகை காரியாலயத்தில்  இடம்பெற்றது. 02.05.2006 அன்று உதயன் பத்திரிகை ஊடகவியலாளர்களான சுரேஷ்குமார்...