September 16, 2024

தாயகச்செய்திகள்

சம்பூர்,தோப்பூரில் பயிற்சி முகாம்கள்?

கொரோனா மத்தியிலும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை கோத்தா அரசு முன்னெடுத்தே வருகின்றது. விசாரணைகளில் ஒரு அங்கமாக, திருகோணமலை...

புலம்பெயர் புலிகள் அமைப்புடன் தொடர்பில்லை! சுமந்திரன்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள...

விடுதலைப்புலிகளின் சின்னத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு நிதி வசூலித்த அமைப்பு- லண்டனில் சம்பவம்

பிரித்தானியா லண்டன் நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியை பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு என நிதி சேகரித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ உதவிகளுக்காகவும் சுகாதார...

தாயைக் கட்டிப்பிடித்து ஈழத்து தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… சாக்ஷி குழந்தையில் எப்படியிருந்தார்னு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார். தற்போது சில படங்களில்...

பறிக்கப்படுகின்றதா சுமந்திரன் பதவி? வெளியான முக்கிய செய்தி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக்கப்பேச்சாளர் எனும் பதிவியை வகித்துவரும் சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கிய விடுதலைபுலிகளிற்கும் எதிராக விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு...

பிரபாகரனை நிராகரிக்கிறேன்- சிங்கள மக்களுடன் வாழ்வது அதிஸ்டம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன்...

ஊதியம் பெறாமல் முஸ்லிம்களுக்காக களத்தில் குதிக்கும் சட்டத்தரணி சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு எங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் முஸ்லீம்...

யாழில் காவல்துறைக்கு தர்ம அடி?

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு இன்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட...

பாடசாலைகள் ஆரம்பம்-அடுத்த வாரம் அறிவிப்பு?

அரசாங்கப் பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி  திறக்கப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சரியான...

முன்னாள் போராளியை கடத்த அலையும் ஆமி!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் உள்ள வீட்டின்னுள் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதனிடையே மக்கள் திரண்டதையடுத்து படையினர் தப்பியோடிய நிலையில் வீட்டு வளவினுள் இருந்து...

முல்லையில் காவல்துறை தாக்குதல்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை...

வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை?

வடக்கில் படைமுகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையே சேர்ந்த முஸ்லீம் குடும்பங்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.போதிய குடும்ப தொடர்புகள் அற்றவர்களாகவும் உதவிகள் கிட்டாதவர்களாகவும் தாம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக...

பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,...

தமிழரசுக் கட்சியினர் பிரதமர் ராஜபக்ஷவிடம் சரணாகதியாகியுள்ளதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை...

கூட்டமைப்பினர் முகங்களை கண்ணாடியில் பார்க்கட்டும்?

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா...

பங்கர் வெட்டி கசிப்பு:யாழில் முன்னேற்றம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...

முடி திருத்தகங்களிற்கு கட்டுப்பாடுகள்?

சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்தும்போது, பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள்...

ஊரடங்கில் கைவரிசை! யாழில் ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடரங்கு அமுலில் இருந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கோப்பாய்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர். கரந்தன் வீதி...

பாதுகாப்பான ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது – நிமால் அருமைநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு  பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் ...

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில்,

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில், அரச சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் அரச கடமை நேரத்தில் அதன் சாரதியால் தனியார் பயனியர் வைத்திய...

ஊரடங்கில் பணி திரும்ப அழைப்பு

கொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன ஊழியர்களை நாளைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு...

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்...