September 20, 2024

தாயகச்செய்திகள்

காவல்நிலையத்தில் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தளம் மாதம்பை பொலிஸ்...

உள்வீட்டினுள் குண்டுவைத்தது யார்?

இலங்கையின் வடபுலத்தில் வெடித்து வரும் குண்டுகளிற்கு பின்னால் ஜனாதிபதிக்கு அருகில் யார் இருப்பதென்ற போட்டிக்கான குண்டு வெடிப்புக்களாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழர் ...

ரங்கராஜனின் இறுதிக்கிரியை இன்று!

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  சி. ரங்கராஜா நேற்று (15) காலமானார் . இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் பின்னராக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபையிலும் நெருக்கடிகள்...

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீ அணைப்பு வாகனம் விபத்து மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

தீ அணைப்பு வாகனம் விபத்து மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி. கடும் வேகத்தில் சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் ரயர் வெடித்ததில்...

நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டை!

பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டையிட்ட பரபரப்பு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. தனியார் வானொலி நேரலை நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சுமந்திரன் இது தொடர்பில்...

சுமந்திரன் பொருட்டேயில்லை! கருணா போட்டுப் பிடிப்பு

ஏம்.ஏ.சுமந்திரனின் பொய்கள் கிழக்கு மக்களிடம் எடுபடாது.அவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என ஒட்டுக்குழுத் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் ...

தொடரும் கைதுகள்:வடக்கில் பாதாள கும்பல்?

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு ரௌடிக் குழுவின் தலைவன் ஒருவனின்பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார் மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...

தீர்வு கிடைக்கும்:சி.வி.ஆரூடம்!

கொழும்பில் இருக்கும் போது பல வருடங்களாக சமய சமூக மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி வந்தீர்கள். தற்போது அரசியலில் இறங்கியதால் அரசியல் காரணங்களுக்காக உங்கள்...

இலங்கையில் 263,412 பேருக்கு வேலையில்லை?

இலங்கையின் கொவிட் 19 நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700...

தொடருந்து நிலையத்தில் குழப்பம்! குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

வவுனியா தொடருந்து நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தொடருந்து நிலைய அதிபருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குறித்த இரு நபர்களும் அதிபருக்கு அச்சுறுத்தல்...

மாமனிதர்:எங்களிற்கான அங்கீகாரம்-சசிகலா!

இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை.நல்லாட்சியென  சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தெரிவித்துள்ளார்...

வீடு புகுந்த வாள் வீச்சு! ஐவர் மருத்துவமனையில்!

வவுனியாவில் வீடு புகுந்து நடத்திய வாள் வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும்காவு வண்டி மூலம் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளப்...

விக்னேஸ்வரனுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள ஆனந்த சங்கரி…..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி...

யாழ்.வந்தார் ரவிராஜ் சசிகலா?

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண்...

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்வீட்டு முரண்பாடு உச்சமடைந்துள்ள நிலையில் சுமந்திரன் சித்தார்த்தன் ஆதரவாளர்கள் முறுகல் மீண்டும் மூண்டுள்ளது. ஏற்கனவே சரவணபவன்,மாவை சேனாதிராசா என ஒருபுறம் கச்சை கட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில்...

யாழில் பிள்ளையார் கோயிலில் திருடிய நபர் சங்கிலியுடன் சிக்கினார்.

தென்மராட்சியில் வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட...

கூட்டமைப்பின் தேர்தலில் வட்டுக்கோட்டை?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணைப்பதென்ற விடயத்தை முன்னிறுத்த தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின்...

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்க கோரிக்கை!

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு...

அக்கராயன் வைத்தியசாலை சுவீகரிப்பு:தேர்தல் நாடகமா?

ஒருபுறம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கொவிட்- 19 செயலணியின் உறுப்பினர்களும் இலங்கையில் கொவிட்- 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள்....

அரசியல் கைதிகளிற்காக தொடர்ந்தும் சி.வி!

தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம்,...

முன்னாள் போராளிகளுக்கு இப்படிச்செய்தாரா சுமந்திரன்! வெளியான வீடியோ!

முன்னாள் போராளிகள் விடயத்தில் தாம் எவ்விதமான அக்கறையும் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பில் தம்முடன் கதைக்கவேண்டாம் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமத்திரன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தமிழ் மக்கள்...

யாழில் இரு பெண்கள் கடத்தல் விவகாரம்!

யாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளமை பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சம்பவம் இடம்பெற்று...