September 20, 2024

தாயகச்செய்திகள்

கோத்தா படுக்கை அறையினுள் மகிந்த போக முடியுமா?

கோத்தபாயவின் படுக்கை அறைக்குள் எந்தநேரமும் நான் போகலாம் என்று மகிந்த  வாதிடமாட்டார். ச கோதரர் அனுமதி அளித்தால்த்தான் அவர் அங்குசெல்லலாம் என தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்....

முன்னணி-யாழ்.ஆயர் சந்திப்பு!

தேர்தல் அறிவிப்பின் பின்னராக கத்தோலிக்க மக்களது வாக்குகளை மையப்படுத்தி சந்திப்புக்களை பல தரப்புக்களும் நடத்திவருகின்றன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டைக்கும்; தமிழ் தேசிய...

தமிழ் மக்களுக்கு அரணாக புதிய கூட்டணி எப்போதும் இருக்கும்!!

இந்த பொதுத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். 30 வருட யுத்தம் இழப்புக்களை தந்தது. ஆனால் தீர்வுகள் எட்டாக்கனியாகவே உள்ளது. பதவிக்கு  வந்த ஆட்ச்சியாளர்கள் மாறி...

எங்கு பார்க்கினும் சுவரொட்டி?

தேர்தல் வந்தாலும் வந்தது கட்சிகளது சுவரொட்டிகள் மதில் எங்கும் முளைத்தே வருகின்றது. ஏற்கனவே தலை வளம் குறைந்த ரியூப் தமிழ் எனும் கும்பல் திலீபன் தூபியில் அமர்ந்து...

சகோதரரின் படுக்கை அறைக்குள் கேட்டுக்கேள்வியில்லாமல் புகுவீர்களா? மஹிந்தவை விளாசும் விக்னேஸ்வரன்

பிரதமரின் சகோதரர் ஒருவரின் வீடு பிரதமர் வீட்டிற்கு அருகாமையில் பாரம்பரிய தந்தை வழிக் காணியில் இருந்தால் “இது எனது தந்தை வழிக்காணி! என் சகோதரரின் படுக்கை அறைக்குள்...

“எனக்கு வாக்களிக்க வேண்டாம்” -சுமந்திரன் வேண்டுகோள்!

மாற்றுஅணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆசனங்களையாவது பெற முடியுமா? அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்” இவ்வாறு தமிழ்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை

தடம் மாறாத தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின்போது

தொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில், திருகோணமலையில்...

எனக்கு ரத்தம்: உனக்கு தக்காளி சட்னி?

வடகிழக்கில் ஊடகப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டவேளை வேடிக்கை பார்த்த தெற்கு தனக்கு நெருக்கடிகள் வந்துள்ள நிலையில் துள்ளி குதிக்கதொடங்கியுள்ளது.பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை...

வடக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கவில்லை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பொதுத்...

எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்! இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...

இலங்கையில் இவரால் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை… தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று...

சசிகலா ரவிராஜிற்கு ஆதரவு கோரும் மாவை….!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜிற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...

மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினம் :இன்று 25!

மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினமான இன்று அவரது நண்பரும் அவருடன் இணைந்து செயற்பட்டவருமான மனோகணேசன் தனது மனவோட்டத்தை பதிவிட்டுள்ளார். நண்பன் ரவிராஜ் உயிருடன் இல்லையே என...

வடகிழக்கில் 20ஆயிரம் புலனாய்வாளர்கள்:மாவை!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவ நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க 20ஆயிரம் புலனாய்வாளர்கள் மக்களிடையே ஊடுருவி இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்...

கூட்டமைப்பினை சவாலுக்கு அழைக்கிறார் கணேஸ்?

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்த காலத்திலும் சரி வடமாகாணசபை ஆட்சி காலத்திலும் நடந்த ஊழல்கள் தொடர்பில் பேச தயாராக இல்லாதிருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி...

கோதாவுடனும் கூட்டமைப்பு டீல் – அனந்தி

கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும்...

ஜனநாயகப் போராளிகள்: கிழித்து தொங்கவிடும் சங்கரி?

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி...

தமிழரசு: நடப்பதென்ன?

இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளே நடந்துவரும் குழறுபடிகள்,மாவைக்கு எதிரான சதிகள்,சிறீதரனின்; சுமந்திரனின் மீதான திடீர் பாசம் என்பவை குறித்து குடாநாட்டின் பிரபல பத்தி எழுத்தாளர் ஒருவர் பதிவு செய்துள்ள கட்டுரை...

அரியாலைக்கு வருகிறார் கௌதம புத்தர்?

யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்...

திருகோணமலை மாவட்டமும் தமிழர் அரசியலும்

திருகோணமலை மாவட்டம் மாவட்டத் தேர்தல் முறமை வருவதற்கு முன்னர் மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியது.பின்னர் அது நான்கு உறுப்பினர்கள் ஆனது. மூதூரில் திருமிகு ஏகாம்பரம் ,திருமிகு.தங்கத்துரை ஆகியோர்களைத்...

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு..? ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண ஊடக...