September 19, 2024

தாயகச்செய்திகள்

மீண்டும் எகிறும் கொரோனா?

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன....

நேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்?

உறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன. கொழும்பில் பங்களா கேட்டு குனிந்து நின்ற போது எங்கே போனது...

சுமந்திரன் இருக்கும் வரை இந்தியா தலையிடாது: சிவசேனை

வவுனியா நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் மருத்துவர் சத்தியலிங்கத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்குமா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன். கிழக்கில் தொல்லியல்...

மரத்தில் ஒட்டுண்ணி! வீட்டுக்குள் ஒட்டகம்? பனங்காட்டான்

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியின் தாக்கமே மூத்த போராளி ஒருவர் சுமந்திரனைத் தோற்கடியுங்களென பொதுமக்களிடம் கோரிக்கைவிட வித்தாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர்...

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும்...

முன்னணியை வலுப்படுத்த கோருகிறார் கஜேந்திரன்!

ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது...

முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்! கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு...

போட்டுதாக்கிய மகளிரணி?

யாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தமிழரசின் தலைமையை...

முல்லையில் கடற்படை அடாவடி!

நேற்று இரவு 11 மணியளவில் முல்லைத்தீவு சாலை பகுதியில் மீனவர்கள் கடலில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த கடற்படையினர் மீனவர்களையும் அச்சுறுத்தி அங்கிருக்கும்...

ஒரு கடிதம் எழுதினார் செல்வம்

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த...

சங்குப்பிட்டி விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள்! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03...

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும்! சரவணபவன் நம்பிக்கை

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும்.”– இவ்வாறு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். “மரத்தில்...

தோல்வி பயத்தால் சுமந்திரனின் புதிய நாடகம்!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்கள் ஆதரவுத்தளம் குறைந்து வருவதை அவதானித்த சுமந்திரன் அதனை சரி செய்வதற்கும் மக்கள்...

ஒட்டுண்ணிகளே அகற்றப்படவேண்டும்: மரத்தையல்ல – சரவணபவன்!

பெரிய மரமொன்றில் ஒட்டுண்ணியான குருவிச்சை வந்தால் , வெட்ட வேண்டியது மரத்தை அல்ல குருவிச்சையையே என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல்...

அதிர்ச்சியில் யாழ்.மாவட்ட செயலகம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

பன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை உயிரிழந்தார் என  பளை...

யாழில் மாவட்ட செயலகம் முன் வாள்வெட்டு?

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட...

சிவாஜிக்கு சோதனை: நீதிமன்றிற்கு அழைப்பு!

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. நாளைய நவாலி படுகொலை நினைவேந்தலின் 25ம் ஆண்டினை முன்னிட்டு படுகொலையானவர்களை நினைவு கூர ஏற்பாடுகள்...

பயங்கரவாத குற்ற பிரிவினரால் வட்டக்கச்சி பகுதியில் ஒருவர் கைது !

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பகுதியில் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மறுமொரு சந்தேக நபர் நேற்று இரவு வட்டக்கச்சி பகுதியில்...

யாழ் கச்சேரி வாசலில் உத்தியோகத்தருக்கு வாள்வெட்டு

யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது மாவட்ட செயலக வாசலில் வைத்து அவர் மீது வாள் வெட்டு சம்பவம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

சுமந்திரன் மீது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த இளைஞர்கள்!

சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்...

தேரர்களிற்கு படிப்பிக்க தயார்:சுகாஸ்?

சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் ஏன் சிங்கள மொழியில் எழுதப்படாமல்  பாலி மொழியில் எழுதப்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்...