கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?
தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...
தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் இந்த நாட்டிலே கௌரவமாகவும், மத நல்லிணக்கத்தோடும்,உரிமைகளோடும் வாழமுடியும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான...
தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை (25) ஆரம்பமாகும் நிலையில் வழிபடுவதற்கு வருகை தரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என்று யாழ்ப்பாணம்...
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள...
ஆவாக்குழுக்களை தோற்றுவித்து இளைஞர்களை சீரழிக்கும் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து நள்ளிரவில் அட்டகாசம் செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள்...
தமிழ் தரப்புக்கள் ஒற்றை ஆசனத்திற்காக ஆளாளுக்கு முட்டி மோதிக்கொண்டிருக்க வவுனியா வடக்கு தமிழர்களின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான தனிக்கல்லு வயல்வெளி ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளது. பெரும்போக வயற்செய்கைக்காக வயல் விதைப்பதற்காக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கியதென கேட்டு எதை காணப்போகிறீர்கள்?. ஐயாவிடம் கேளாமல் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்: ஜனநாயக போராளிகள் ஆலோசனை! on: யூலை 24,...
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...
அரச ஆதரவு தரப்பு டக்ளஸிற்கு அங்கயன் தரப்பு அல்வா கொடுத்து அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வடமராட்சி உப்பாறு...
''கறுப்பு யூலை 37ம் ஆண்டு" தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்டஇனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை தமிழ் தேசியஇனத்தின் கண்டனக்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, கலாநிதி குமரவடிவேல் குருபரன் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தடை...
முஸ்லீம்களது ஆதரவு தமக்கு இருப்பதாக காண்பிக்க கூட்டமைப்பின் ஆனோல்ட் தரப்பு போலி ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய மறுபுறம் தாம் ஈபிடிபிக்கே வாக்களிக்கப்போவதாக முஸ்லீம் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.இதனால்...
கொரோனா காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப் வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள் காகாவாலி களால் ஊடுருவப்பட்டுள்ளது. *21×0765628297# என்ற இலக்கத்தை பதியுமாறு...
இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்று...
ஏம்.ஏ.சுமந்திரனை தனித்து சந்தித்த யாழ்.ஆயர் இன்று கூட்டாக தமிழரசு வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார்.இச்சந்திப்பில் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முதல் தபேந்திரன் வரையாக சந்தித்திருந்தார். இதன் பின்னராக நேரே...
திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இராணுவ புலனாய்வு முகவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் அவர் அன்பு செலுத்த முற்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர்களை...
விலங்கு உணவாக நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை பயன்படுத்துவதனை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வர்த்தமானி ஒன்று வெளியாகி உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்...
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இருந்து சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் இளவாலைப்...
என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். ஆனால் அவர் இவ்வளவு சுயநலம் கொண்டவர், பந்தாவிற்கும் படாடோபத்திற்கும் அடிமை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. பதவியில் இருந்தபோது மௌனமாக இருந்தவர்,...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...
1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள்...