September 20, 2024

தாயகச்செய்திகள்

விளக்கமறியலில் தொடர்ந்தும் பிள்ளையான்

களப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை எதிர்வரும் 19.10.2020 ஆம்  திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற...

அதிரடியாக மாணவ படை களமிறங்கியதா?

தேர்தல் நாள் அண்மிக்க அண்மிக்க பரப்புரைகள் மும்முரமடைந்துள்ளன. இதனிடையே மாணவ சமூகமும் தேர்தலில் யார் யார் இனை நிராகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. வடகிழக்கு பேரூந்து...

விரட்டுவோம்: காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள்?

கருணாவை நிராகரிக்குமாறு தாயக உறவுகளிடம் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரது குடும்பங்கள் தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.   ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் மைய...

புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்படி...

சுவிஸ் தூதுவருடன் முன்னாள் முதல்வர் சி.வி சந்திப்பு!

எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம்...

சாள்ஸ் நிர்மலநாதனின் திருவிளையாடல் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட்!!

  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான்...

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருமலையில்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர்...

தமிழ் ஆசிரிய சங்கம்:தேர்தல் கடமையில் இல்லை!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூட்டமைப்பினை ஆதரித்துள்ள நிலையில் அதன் செயலாளர் சரா.புவனேஸ்வரத்தின் மோசடிகள் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே தமிழர் ஆசிரிய சங்க பிரமுகர்களை தேர்தல்...

சீறிதரனின் கோட்டைக்குள் கொடும்பாவி?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கோட்டை என்று அடிக்கடி உச்சரிக்கும் வட்டக்கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து அவரின் கொடும்பாவியை எரித்து கோசம் எழுப்பியதால் அதிர்ச்சியில்...

வெளிவந்தது கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. கூட்டணியின் தலைவர்...

மன்னாரில் மத ரீதியில் பிரச்சாரம்?

மதரீதியில் தமது மதம் சார்ந்தவர்களை வெல்ல வைக்க மன்னாரில் முக்கிய தரப்புக்கள் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் மதரீதியில் வன்முறைகளை மன்னார் மாவட்டத்தில் தூண்டக்கூடிய வகையிலான வெறுப்பு...

சுமாவிற்கு பத்திலிருந்து 20 ஆக அதிகரிப்பு?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில்...

முன்னாள் தமிழ் ஊடகப்பணியாளர் கைது?

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ்...

கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். விரிவுரையாளர்...

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் என்ன செய்தார் என்று கேட்கும் கூத்தமைப்பு வண்டில்களே…

எதிரி காலில் செருப்பாக ஏறி நின்று ஐந்து ஆண்டுகள் ரணில் ஆட்சிக்கு முட்டு கொடுத்த சம்மந்தன் கும்பல் பணம் வீடு என்று சொத்து குவிப்பு தவிர மக்களுக்கு...

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர், க,சுகாஸ், ஆகியோரை உள்ளடக்கிய முன்னணி செயற்பாட்டு அணி...

ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ...

கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். விரிவுரையாளர்...

கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது. அதிலும்...

சுமந்திரனை மக்கள் நிராகரிப்பர்: கஜேந்திரகுமார்?

சுமந்திரனின் பொய் காரணமாக அவரை மக்கள் நிராகரிப்பர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில்...

பனங்காட்டான் எழுதிய “பேசுவது உங்கள் வாய் கேட்பது மற்றவர் காது“

தேர்தல் காலத்தில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டாலும், மாலைமரியாதை மேளதாள வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளின் வாய்வீச்சுக்கும், பகிரங்க சவாலுக்கும், அறிக்கைப் போருக்கும் குறைவில்லை. அடுத்த மாதத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கவுள்ள...