Mai 17, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

யாழ்.இந்துக் கல்லுாரியில் ஹந்தி மொழி வகுப்புக்கள் ஆரம்பம்!

யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து...

ரணில் – பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன...

திரையிலிருந்து நீக்கப்பட்ட கோட்டாவின் முகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை...

சுவிட்சர்லாந்தில் 2022 தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து பரிஸ்சிலிருந்து வந்த 17 வயதுக்கு உட்பட்ட அணி

சுவிட்சர்லாந்தில் கடந்த 13 14 ஆகிய தினங்களில் வின்றத்தூரில் நடைபெற்ற மாபெரும் அனைத்து நாடுகளுக்குமான தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் திரு லிங்கேஷ் அவர்கள் தலைமையில் பரிஸ்சிலிருந்து...

கோட்டாபய ராஜபக்‌சவிற்கு தாய்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை.

சிங்கள  பேரினவாத  அரசின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

வெளிநாடொன்றில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்...

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்.

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர...

புனாணை மயிலந்தனை படுகொலை இடம்பெற்று 30 ஆம் ஆண்டு நினைவு நாள்

மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில்  1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை...

காலிமுகத்திடல் போராட்டத்தின் மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள்...

ஈழத்தமிழர்களை புகழ்ந்து பேசிய நாசர்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார். திருகோணமலை...

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை...

சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டாபய: வெளியான தகவல்.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவிலிருந்து கோட்டாபய இவ்வாறு சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்...

ரணிலுக்கு அடித்தது அடுத்த அதிஷ்டம்! சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி,...

உறவுகளின் கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை! இந்திய உச்ச நீதிமன்று அதிரடித் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இந்திய உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி...

சிங்களவர்கள் நிர்வாணப்படுத்தலை ரசிப்பது ஏன்.

இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம்...

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்திய அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விபரீத முடிவு!

திருமண பந்தத்தில் இணையவிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே நேற்றிரவு...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது....

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது...

சீனாவுடன் கைகோர்த்து மேற்குலநாடுகளை எதிர்த்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்குலக நாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது இலங்கை. இந்த...