April 30, 2024

வீதிகளில் வழிப்பறி:அறிக்கை விடுகிறது அரசு!

அத்தியாவசிய பொருட்களது தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிகளில் வாகன தொடரணிகளை வழிமறித்து பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert