März 31, 2025

ரணிலுக்காக புதிய கூட்டணி!

ரணிலை ஜனாதிபதியாக்கும் அடுத்த கட்ட முயற்சிகள் தெற்கில் முனைப்படைந்துள்ளது‘.

புதிய கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert