Oktober 22, 2024

Tag: 22. Dezember 2023

யாழில். 2ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில்,  2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

பேச்சு பிரயோசனமில்லை!

இதனிடையே சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும்...

மயிலத்தமடு:இனி பொறுத்திருக்கமுடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்காக முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் 100வது நாளை எட்டவுள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமது...