Oktober 22, 2024

Tag: 29. August 2023

குருந்தூர்மலை:குழப்பவாதியை தெரியவில்லையாம்!

முல்லைதீவு குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இதுவரையில் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நாடாளுமன்றத்தில்...

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துகள் சீர்குலைவு: விமானங்கள் இரத்து!!

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் நேரிட்டதாகவும்...

பிரதேச சபை மூலம் தடுக்கப்போகிறாராம்?

பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை பிரதேசசபை மூலம் தடுக்கப்போவதாக கிழக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார். திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை...