பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வியஸ்வினியின் பிறந்த நாள் 12.09.2022. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக்...
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வியஸ்வினியின் பிறந்த நாள் 12.09.2022. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக்...
குறித்த பிரசார நடவடிக்கையானது யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலில் நேற்று ஆரம்பமானது. இந்த பணிகளானது 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளது. காரைநகர்
மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய...
அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார். 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்ட...
ஐ. நா. அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து...
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். இந்நிலையில், சமந்தா...
ஜனாதிபதியானவர் எமக்கு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் தந்தாலும் அவர் இன்னொரு இனச் சார்புடைய கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றார் என்பதை மறந்து விடலாகாதென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். அரசியல்...
ஜநா அமர்வு நாளை திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள்...