Oktober 23, 2024

Monat: Juli 2021

விக்கி,மனோ இடையில் வெளியேறினர்?

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து  இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளமன்ற உறுப்பினர்களின்  பங்களிப்புடன் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்...

வன்னி சூடுபிடிக்கும் மண் வியாபாரம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு...

வீதிக்கிறங்கியுள்ளார்கள் – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய ரீதியில்  பொது மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. பொது மக்களின்  கோரிக்கை குறித்து அரசாங்கம்...

கால் இறாத்தல் பாண்:ஒரு வாழைப்பழமும்!

கொழும்பில. ஐகதான தொழிற்சங்கவாதிகளிற்கு நேற்றிரவு வெறும் கால் இறாத்தல் பாண் கொடுத்து படிப்பிக்க தொடங்கியுள்ளது கோத்தா அரசு. மாணவர்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த ஜோசப் ஸ்டாலின்...

ரணிலுக்கு மகிந்த விருந்து:தெற்கில் பரபரப்பு!

ஜி.எஸ்.பி.வரிச்சலுகை பற்றிய ஜரோப்பிய ஒன்றிய அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ரணிலுக்கு வழங்கிய விருந்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. மகிந்தவைச் சுற்றியுள்ள மக்களுக்கு அரசியல் சரியாகத் தெரிந்தால், அவர்கள் புகைப்படம்...

கிளிநொச்சியில் புலிச்சினங்களுடன் இளைஞன் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பு...

கொத்தலாவல கால ஓட்டத்தில் கோத்தாவலவாகும்?

  தெற்கு கொதித்தெழுந்துள்ள கொத்தலாவல பல்கலைக்கழக வாரியத்திடம் கையளிக்க கோத்தபாய திட்டமிட்டுள்ளவை எவை. 01. உயர்கல்வி அமைச்சகம் 02. கல்வி அமைச்சு 03. பல்கலைக்கழக மானிய ஆணையம்...

அதிபரைக் கொன்றது கூலிப்படையினர்!! அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது!!

ஹைட்டி அதிபரைச் சுட்டுக்கொன்ற கூலிப்படைச் சேர்ந்த 26 பேரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் அதிகளவானோர் ஓய்வுபெற்ற கொலம்பிய வீரர்களைக் கொண்ட ஒரு குழு எனத்...

சீனர் கூட்டு:கௌதாரிமுனை மீனவர்களிற்கு அழுத்தம்!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள்; பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனர்களுடன் கூட்டுச்சேர உள்ளுர் மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர்.ஈபிடிபி சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை...

தெற்கு கொதிக்கிறது!

தெற்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் அரசியல்மாற்றம் அனைத்து மட்டங்களிலும் அரசிற்கெதிராக  திருப்பிவருகின்றது.அதிலும் பஸிலின் வருகை ,தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமை முக்கிய மையப்புள்ளியாகியிருக்கின்றத. இதற்கு...

பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், லட்சுமி ராய், நடிப்பில் மூன்று படங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில் டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன்...

தலைமன்னாரில் முதல் கட்டமாக பைசர் (Pfizer ) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) காலை ‘பைசர்’ (Pfizer) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள...

தமிழகத்தில் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் ஒரேநாளில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,13,098 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று...

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக...

இலங்கைக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை

  ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஆரம்பம் முதல் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும்...

நவாலி படுகொலை நினைவேந்தல்- குவிக்கப்பட்ட பொலிஸார்

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ்...

யாழில் காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்

வாய்த்தர்க்கம் முற்றியதில் அண்ணனின் காதை தம்பி கடித்து துப்பிய நிலையில் தம்பியின் தலையை அண்ணன் அடித்து உடைத்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி – நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் சிதம்பரநாதர் சிவயோகராஜா

திரு சிதம்பரநாதர் சிவயோகராஜா தோற்றம்: 07 மே 1964 - மறைவு: 08 ஜூலை 2021 யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ தற்போதைய...

கொழும்பில் பெரும் பரபரப்பு; ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பொலிஸ் பெண் அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தில்...

துயர் பகிர்தல் சந்திரசேகரம் பேரானந்தமணி

அனலைதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பேரானந்தமணி 08.07.2021 இன்று தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார் இவர் காலம் சென்ற சந்திரசேகரத்தின் அன்பு மனைவியும்...

அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்!

ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது...

துயர் பகிர்தல் செல்லத்துரை தணிகாசலம் (தவம்)

துயர் பகிர்வு அறிவித்தல்! அமரர் செல்லத்துரை தணிகாசலம் (தவம்) யாழ் / வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாக கொண்டவரும் காலம்...