Oktober 23, 2024

Monat: April 2021

இளவரசர் ஃபிலிப் காலமானார்!

பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில் காலமானார். இளவரசர் ஃபிலிப் இன்று காலை விண்ட்சோர் கோட்டையில் (Windsor Castle) காலமானதாக...

இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாகும் ஆர்எஸ்எஸ் இயக்கம், ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை !

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள்.கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி,...

காவல்துறையில் வேலையில்லை

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், பொலிஸாரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித...

சைவத்தமிழர் பேரவை கண்டிக்கின்றது!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிக் குழுவின் மிலேச்சுத்தனமான இத் தாக்குதலை சைவத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது...

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

  பிந்திய செய்தி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்  மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கைவிலங்குடன் இழுத்துவரப்பட்ட மணிவண்ணன்! இன்றிரவு கையில் விலங்கிடப்பட்டு யாழ்.நீதிமன்றம் அழைத்துவரப்பட்டுள்ளார்...

கோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது!

எலிகளை   பிடிப்பதற்காக   வீடுகளில்   செல்லப்   பிராணிகளாக வளர்க்கப்படும்   பூனைகள்  புலிகளை   ஒத்திருக்கின்றன   என்று   கூறுவதோ   அல்லது...

கற்கோவளம் மீனவர்களை காணோம்!

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (07) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும்...

மணி கைது! இனவாத நடவடிக்கை! பாசிசம் ஆட்சியின் நகர்வு! கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் ட்டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனின் கைது கண்டிக்கத்தக்கது. அவரை...

தெற்கை திசைதிருப்பவே மணி கைதா?

தமிழ் முஸ்லீம் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை ஏவி விடும் மோசமான பணிகளை ராஜபக்சே நிருவாகம் செய்து வருகின்றது . சீரழிந்து பொருளாதார...

மாணவர்கள் மீது மதகுருக்கள் தாக்குதல்!

  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்...

நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியவில்லையா? மணியை விடுதலை செய்யுங்கள் – செல்வம்

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

தரையிறங்கிய முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்

பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின்...

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது -வவுனியா கொண்டு செல்லப்படுகிறார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி...

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகளின்31 வது திருமணநாள்வாழ்த்துகள்!! 09.04.2021

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகள் இன்று தமது 30 வது திருமணநாள் தன்னை உற்றார் ,உறவினர், என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய்...

சிறையிலுள்ள மகனை கேட்டால் கொலை மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின்...

மிக அரிதான அளவே பக்கவிளைக் கொண்டது அஷ்ரா சினோகா தடுப்பூசி!

அஷ்ரா சினேகா (AstraZeneca) தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக இரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.அத்தகைய சம்பவங்களில் பெரும்பகுதி 60 வயதிற்குக் கீழ்...

கழுதையிடம் மன்னிப்பு கோரினார் சமல்!

அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று...

சர்சைக்குரிய யாழ் மாநகர காவல்படை சீருடை! உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை...

திருநெல்வேலி பாற்பண்ணை :88

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

யாழில் அரச வேலைக்கு பாலியல் லஞ்சம்?

அங்கயன் இராமநாதன் மூலம் வேலை பெற்றுத்தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கின் அம்பன் பகுதியை...

ஒத்தைக்கு ஒத்தை:பொன்சேகாவிற்கு சவால்!

முடிந்தால் வெளியே வரவும் என சரத்பொன்சேகாவை ஒத்தைக்கு ஒத்தை வருமாறு சவால் விடுத்துள்ளார் மகிந்த அண்ணன் சமல் ராஜபக்ச. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற...

மாநகர காவல்துறை செயற்படும்:யாழ்.மாநகர முதல்வர் உறுதி!

திட்டமிட்டவகையில் யாழ்.மாநகர காவல்படை செயற்படுமென மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...