März 31, 2025

Tag: 9. April 2021

தரையிறங்கிய முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்

பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின்...

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது -வவுனியா கொண்டு செல்லப்படுகிறார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி...

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகளின்31 வது திருமணநாள்வாழ்த்துகள்!! 09.04.2021

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகள் இன்று தமது 30 வது திருமணநாள் தன்னை உற்றார் ,உறவினர், என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய்...

சிறையிலுள்ள மகனை கேட்டால் கொலை மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின்...

மிக அரிதான அளவே பக்கவிளைக் கொண்டது அஷ்ரா சினோகா தடுப்பூசி!

அஷ்ரா சினேகா (AstraZeneca) தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக இரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.அத்தகைய சம்பவங்களில் பெரும்பகுதி 60 வயதிற்குக் கீழ்...

கழுதையிடம் மன்னிப்பு கோரினார் சமல்!

அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று...

சர்சைக்குரிய யாழ் மாநகர காவல்படை சீருடை! உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை...

திருநெல்வேலி பாற்பண்ணை :88

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

யாழில் அரச வேலைக்கு பாலியல் லஞ்சம்?

அங்கயன் இராமநாதன் மூலம் வேலை பெற்றுத்தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கின் அம்பன் பகுதியை...

ஒத்தைக்கு ஒத்தை:பொன்சேகாவிற்கு சவால்!

முடிந்தால் வெளியே வரவும் என சரத்பொன்சேகாவை ஒத்தைக்கு ஒத்தை வருமாறு சவால் விடுத்துள்ளார் மகிந்த அண்ணன் சமல் ராஜபக்ச. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற...

மாநகர காவல்துறை செயற்படும்:யாழ்.மாநகர முதல்வர் உறுதி!

திட்டமிட்டவகையில் யாழ்.மாநகர காவல்படை செயற்படுமென மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...

தமிழன் தலைவிதி:காசு வைத்திருந்தாலும் கைது!

தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின்...

மருத்துவரும் நாமும்ம.கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 11.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் நீரழிவு...