Oktober 23, 2024

Monat: Februar 2021

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்நிற்பவர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சரத் பொன்சேகா புகழாரம்

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அன்றுதொட்டு சுமந்திரன் இருந்து வருவதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா...

மார்ச் 7 வரை ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலை நீடிப்பு!

கொரோன வைரஸின் பரவல் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மன் ஏற்கனவே முடக்க நிலையில் இருக்கின்றபோதும் அந்நாட்டு 16 மாநிலங்களின் தலைவர்களும் மத்திய அரசும் பணிநிறுத்த நடவடிக்கைகளை குறைந்தது...

செவ்வாய்க்குள் நுழைந்தது அமீரகத்தின் விண்கலம், மகிழ்ச்சிக்கடலில் விஞ்ஞானிகள்!

  ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட...

அவுஸ்ரேலியா , நியூசிலாந்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க...

உருவப்படும் தமிழர் தாயகம்!

கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு அரச நிருவாக கட்டமைப்பை சிங்களமயப்படுத்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருவதை அம்பலப்படுத்தியுள்ளனர் செயற்பாட்டாளர்கள். கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் அதிகாரத்திற்கு...

வெட்கத்தில் சரத் பொன்சேகா!

தமிழ் மக்களது பேரணிகான தடை உத்தரவை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே, நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய...

குருந்தூர்மலை ஆகழ்வு! வெளிப்பட்டது தொல்லியல் சிதைவுகள்!

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த மாதம்...

மடை மாற்ற வேண்டாம்!

இது தனிநபர்களின் போராட்டமல்ல இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது மக்களின் எழுச்சி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள போராட்டம். சில்லறை விடயங்களிற்காக அதை திசைமாற்ற முடியாது....

மக்கள் எழுச்சியே பேரணி!

சில்லறை தனமா செயற்பாடுகாளல் மக்களை சிலர் குழப்ப முற்படுகின்றர்.மக்களது ஒற்றுமையினை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பினை விடுத்துள்ளார் வணபிதா லியோ அடிகளார். அதேவேளை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட...

தமிழ் அதிகாரிகள் இனி இல்லை!

இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையின் மற்றுமொரு வடிவமே SLAS (limited) நேர்முக பரீட்சை வெளியீடு என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரச...

தமிழர்களின் போராட்டம் திட்டமிட்டு இருட்டடிப்பு -ஆச்சரியத்தில் அமெரிக்கா

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்....

யோகராஐா சாந்தினி தம்பதிகளின் (26வது)திருமணநாள்வாழ்த்து 10.02.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா சாந்தினி தம்பதியினரின் 10.02.2020ஆகிய இன்று தமது (26வது) திருமணநாள் தனை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் சிறப்புற...

கோத்தாவை நம்ப தயாரில்லை:சுமந்திரன்!

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மீது பி அறிக்கை தாக்கல்!

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 காவல் நிலையங்களால் பி அறிக்கைகள்...

பூநகரி பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பூநகரியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூநகரி காவல்துறை விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்...

P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கையாம்! எச்சரிக்கும் இராணுவத்தளபதி

தமிழர்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

கொரோனா கவலை:காதலர் தினத்திற்கு தடை!

இலங்கையில் கொவிட் 19 கவலையால் காதலர் தினத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காதலர் தினத்தை முன்னிட்டான களியாட்டங்களிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வசதிகள் வழங்குபவர்களுக்கு நடவடிக்கை...

பேரரசரின் கனவு:10ஆயிரம் குடும்பங்களிற்கு கழிப்பறை இல்லை!

பேரரசரின் தொகுதியாக ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் 10ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறைகள் இல்லை என்று அரசு சார்பு தனியார் செய்தித்தாள் அருணா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே மாவட்டத்தை...

சுமந்திரனிற்கு தற்போது சிக்கலில்லை!

"தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான...

கோத்தா அவசர கூட்டம்!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

அனைத்துலக விசாரணை வேண்டும்! ஈருறுளிப் பயணம் ஆரம்பம்

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021  பரிந்துரையின்படி சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த...

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box வந்துள்ளது !

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box  வெளிவந்துள்ளது இதில் உங்கள் அபிமான தொலைக்காட்சிகள் பல இணைக்கப்பட்டுள்ளது இதனை பார்த்துமகிழ V Box சை வாங்கி...