Oktober 23, 2024

Monat: November 2020

பிரான்ஸ் மாவீரர் நாள் 2020

வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று, தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து களமாடி...

அரச ஊழியர்கள்:சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...

கொரோனாவால் இருவர் பலி! 48 ஆக உயர்ந்தது மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு...

கிளியில் சுவர் இடிந்து சிறுவன் பலி!

தொடரும் மழையின் மத்தியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 08 வயது சிறுவன் பலியாகியுள்ளான். கிளிநொச்சி தொண்டமான் நகரில் இப்பரிதாபம் அரங்கேறியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தினால்...

டக்ளஸிற்கு நேரமில்லையாம்?

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை எடுப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இனியும் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகளை எடுக்க...

வவுனியா:கூட்டமைப்பு வெற்றி:சுதந்திரக்கட்சி தோல்வி!

வவுனியாவில் சுதந்திரகட்சியின் ஆட்சியில் உள்ள செட்டிகுளம் பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவுசெலவு தோல்வியடைந்துள்ளது.வாக்களிப்பின் போது ஆதரவாக 07 உறுப்பினர்களும் எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதனிடையே ஒருவர்...

பிள்ளையான் குழுவை கைவிட்டார் கோத்தா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள...

இலங்கையில் மரணங்கள் தொடரும் ?

இலங்கையில் கொரோனா தொற்று மரணம் தொடருமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் பெரும்பாலான உயிரிழப்புகள்...

இலங்கை சிறைகளில் குழப்பம்?

இலங்கை சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

கட்டைப்பபஞ்சயாத்து: ரியூப்தமிழ் மூவர் கைது?

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய...

கோத்தா ஆட்சி:தமிழ் மீண்டும் குப்பைக்கூடையினுள்?

மீண்டும் தெற்கில் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் இனவாத அரசியல் போக்கு முனைப்படைந்து வருகின்றது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள்...

துயர் பகிர்தல் வாமதேவி நடராஜா

திருமதி வாமதேவி நடராஜா தோற்றம்: 04 ஜனவரி 1933 - மறைவு: 09 நவம்பர் 2020 யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி நடராஜா...

இரா.சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்த உள்ளக முரண்பாடுகளின் எதிரொலியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒருவராக மாறியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தனது...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 595பேர் உயிரிழப்பு!

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியா பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. அண்மைய...

மாவீரர்நாள் பின்லாந்து!!

மாவீரர்நாள் பின்லாந்து!! தமிழீழ தாயக விடுதலையை நெஞ்சிலே சுமந்து களமாடி, வீரகாவியமான எம்மினிய மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் மகோன்னதமான நாள் நவம்பர் 27 மாவீரர்நாள். இம்முறை வழமைபோல கலைநிகழ்வுகளோடு...

ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் 12.11.2020

ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான ரூபன் தீபா தம்பதிகள் இன்றுதமது இல்லத்தில் பிள்ளைகள், பெற்றோர், சகோதர்கள், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் ,...

அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.11.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான அருண் சுந்தரலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள்!

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள் இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள். இந்த கொடிய ...

குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது!

குருநகரில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள்  அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த...

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம்!

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்...