Allgemein கொரோனாவால் இருவர் பலி! 48 ஆக உயர்ந்தது மரணங்கள்! 4 Jahren ago tamilan கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!Next அரச ஊழியர்கள்:சம்பளம் தருவதே சாதனை? More Stories Allgemein அனுராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுமந்திரன் 1 Monat ago tamilan Allgemein அரியநேத்திரன் கொழும்பில் ! 1 Monat ago tamilan Allgemein ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம் 1 Monat ago இ.நேமி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.