Oktober 23, 2024

Tag: 27. November 2020

சலிக்க தொடங்கும் குடுமிப்பிடி சண்டைகள்?

ஒரு புறம் மாவீரர் தின நினைவேந்தல் வழக்கிலும் மறுபுறம் உட்கட்சி மோதலிலும் ஈடுபடும் தமிழ் தரப்புக்களது அரசியல் போக்கு மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இத்தகைய குடுமிப்பிடி...

வடக்கில் 23?

வடக்கில் இன்றைய ஆய்வுகளில் 23பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் என யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதனா...

ஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும

ஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான்...

தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக, டுவிட்டர்...

ஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு?

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை கொலை செய்ய சதி திட்டம்  வகுக்கப்படுவதாக சந்தேகம்...

ஊடகப்படுகொலைகள்:செல்வம் பேச்சு-விபரம் தேடும் கஜேந்திரன்?

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள...

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் காற்று போனது?

கோத்தபாயவின் வினைத்திறனற்ற அமைச்சர்களிற்கு பதவி மாற்றம் நடைமுறையின் கீழ் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதனை அவரது அவரது...

நினைவு கூர்வதற்காகப் போராட வேண்டிய நிலையில்?

எங்கள் அடிப்படை உரிமைகளையாவது  பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில்...