Oktober 23, 2024

Monat: September 2020

மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்“ எனும் கருப்பொருளில் எழுவைதீவு மறைக்கல்வி வாரம்!

மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்" எனும் கருப்பொருளில் எழுவைதீவு பங்கில் மறைக்கல்வி வாரம் 13.09.2020 லிருந்து 20.09.2020 வரை சிறப்பாக அனுசரிக்கப்பட்டயு மறைக்கல்வி சார்ந்த பல...

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வருகிற 26-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் தொடர்பு கொண்டு பேச முடிவு!

கொரோனா காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தடைப்பட்டுள்ளது. இதனால் அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியா, ஜப்பான்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரின் விண்ணப்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு  எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம்...

துயர் பகிர்தல் மேகலாம்பிகை சபாலிங்கம்

திருமதி மேகலாம்பிகை சபாலிங்கம் மறைவு: 15 செப்டம்பர் 2020 யாழ். மானிப்பாய் லோட்டன் வீதி "சரவணப்பொய்கையைப்" பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேகலாம்பிகை சபாலிங்கம் அவர்கள் 15-09-2020...

திருமதி பாமினி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.09.2020

மேயர்மனிமுன்சர் நகரிலஇவாழ்ந்துவரும் திருமதி பாமினி ரவிஅவர்ககள் இன்று பிறந்தநாள்தன்னை கணவன் பிள்ளைகளுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டுவாழ அனைவரும் வாழ்த்தும்...

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்!

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்....

துயர் பகிர்தல் ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம்

ஜேர்மனி Essen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அழகம்மா...

துயர் பகிர்தல் கதிரித்தம்பி குணராஜாசேகரம்

திரு கதிரித்தம்பி குணராஜாசேகரம் தோற்றம்: 21 ஏப்ரல் 1938 - மறைவு: 18 ஆகஸ்ட் 2020 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்களப்பு, உடுப்பிட்டி, கனடா ஆகிய...

கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை இந்தியாவில்...

தமிழர்களின் இரட்டைக்குடியுரிமை..!!கோட்டாபய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர்!

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை, பிரிவினைவாத கொள்கையை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகவே இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்...

துயர் பகிர்தல் அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன்

திருமதி அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன் தோற்றம்: 19 மார்ச் 1953 - மறைவு: 19 செப்டம்பர் 2020 யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

தமிழருக்கு அழிவுதான்:ஸ்நேக் பாபு

  தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஸநேக் பாபு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு...

கடலமை பிடிக்கின்றது அதிரடிப்படை?

யாழில் கஞ்சா பிடிப்பதில் மும்முரமாக இருந்த இலங்கை அதிரடிப்படை கடலாமை இறைச்சியுடன் நால்வரை இ;ன்று  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி...

மீண்டும் சிறீதர் தியேட்டரில் கல்வி தந்தை?

மீண்டும் படிப்படியாக டக்ளஸ் தனது அரசியல் கைகளை தனது அல்லக்கைகள் சகிதம் வடமாகாண கல்வித்துறையில் கை வைக்க தொடங்கியுள்ளார். வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்தால்...

யாழ்.பல்கலை துணைவேந்தர் சூப்பர் ஸ்டாரா?

  தனது துணைவேந்தர் பதவிக்காக பலாலி சென்று மொட்டு கட்சி பிரமுகர்கள் சகிதம் யாழ்.மாவட்ட தளபதிக்னு பொன்னாடை போட்ட சிறீசற்குணராசா தன்னை சுப்ரீமாக்க முற்பட்டு மூக்கடைபடத்தொடங்கியுள்ளார். அதிலும்...

கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்!

அமொிக்காவில் டிக்டாக் (TikTok) செயலியைத் தொடர்ந்து செயற்பட ஒப்புதல் அளிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஒரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் டிக்டாக் (TikTok) செயலியின்பைட் டான்ஸ்...

திரு சின்னையா சிவநேசன் சின்னையா சிவநேசன்

திரு சின்னையா சிவநேசன் தோற்றம்: 27 டிசம்பர் 1978 - மறைவு: 17 செப்டம்பர் 2020  யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட...

சம்பந்தருக்கும் கோபம் வந்தது?

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள்...

திலீபனிற்காக கிழக்கும் கிளர்கின்றது?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை...

அரசுக்கு ஆதரவு :பரிசீலிக்கும் சிறிதரன்?

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியாவில் எறிகணைகள்!!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில்  கிணற்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர்...

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதோ முக்கிய அறிவித்தல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வியியற்...