Oktober 22, 2024

பிரான்ஸ் செய்திகள்

பிரான்சு வில்லெக்ரெஸ்னஸ் நகர சபை முன்பாக தமிழின அழிப்பு ஆதாரங்கள்

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை அழிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. சர்வதேசத்தின் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் ஐநா மனித உரிமை...

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

  இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.   பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள்...

பிரான்சு MANDRES-LES-ROSES நகரசபை முன் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடந்த 73 ஆண்டுகளாக இனஅழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இலங்கை பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலை முகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்தி அதன் மூலம் இனப்படுகொலையாளிகளை சர்வதேச...

பாரிஸ் பிஹால் ரயில் நிலையத்தில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நபர்!

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால்...

ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி!

    பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத் தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை ஒட்டி...

பாரிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.பாரிசின் 16 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றி டுனன்ட் மருத்துவமனைக்கு முன்னால் (இன்று திங்கட்கிழமை...

பிரான்சில் நடைபெற்ற யோசெப் இராசப்பு ஆண்டகையின் வணக்க நிகழ்வு

  01.04.2021 அன்று சாவடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு யோசப் ஆண்டைகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று 11.04.2021...

பிரேஸிலில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதால், சிகிச்சைகளுக்காக காத்திருந்து பலர்...

பிரான்சில் இடம்பெற்ற ஆனந்தபுரத்தில் வீரகாவியமான மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவேந்தல்!

ஆனந்தபுரச் சமரில் வீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...

3வது பூட்டுதலின் கீழ் பிரான்ஸ் பள்ளிகள் மூடப்படும்

பிரான்சில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது முடக்கநிலைக் கட்டுப்பாடுகளுக்கு  அமைவாக நாடு தழுவிய  ரீதியில் பாடசாலைகள் அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என பிரான்ஸ் அதிபர்...

உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவு (01.04.2021)

உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகம் எனும் எமது தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என இலங்கையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. உறவுச்சோலை...

பிரான்ஸில் அவசர பிரிவுகளில் இளைஞர்கள்! எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்!

இள வயதினர் வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் அல்லர்.வைரஸின் மாறுபாடான குணவியல்புகள் தற்போது இளைஞர்களையும் தாக்கிவருகின்றது. பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவி யே வேரன் இன்று...

3லட்சம் பேர் பலி! பிரேசில் அதிபருக்கு கடும் எதிர்ப்பு!

பிரேசிலில் கொரோனா கிருமித்தொற்றால் ஒரு நாளில் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது, இதுவே உலகிலையே ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் மரண எண்ணிக்கையின் புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது....

எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்… பிரான்சில் ஈழத்தமிழ் மாணவி உருக்கம்..(காணொளி)

“எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்” என பிரான்சில் இருந்து நீதிக்கான குரல் எழுப்பப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள, றீபப்ளிக் (République)...

அம்பிகைக்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை  போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும், அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,...

பிரான்சில் அதிக இளந்தலைமுறையினர் ‘இளங்கலைமாணி’ பட்டம்பெற்று சாதனை!

  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்வியை நிறைவு செய்துகொண்டு ஏழு பட்டகர்கள்...

பிரான்சில் இடம்பெற்ற போராட்டம்!!

சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின்...

பிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை!

பாரிஸ் நீதிமன்றம் இன்று பிரெஞ்சு முன்னாள் அதிபர்  நிக்கோலா சர்க்கோசி மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையும் விதித்தது.2007...

ரான்சில் இடம்பெற்ற“தமிழின விடுதலைப் பற்றாளர்”கிருபை நடராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

பிரான்சு சார்சல் மாநகரத்தில் வாழ்ந்து கடந்த 13.02.2021 சாவடைந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி ( கிருபை நடராசா) அவர்களின்...

பிரான்சில் கொரோனாவை கொல்லும் முகக்கவசம் கண்டுபிடிப்பு!

கொவிட் 19 வைரசினை அழிக்கும் முகக்கவசத்தினை பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Lille நகரைச் சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதுவரையான முகக்கவசங்கள் போல் இல்லாமல்,...

பிரான்சில் தமிழின உணர்வாளர் கிருபா அவர்கள் சாவடைந்தார்!

பிரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில் இன்று (13.02.2021) சனிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவர் பிரான்சு...

பிரான்ஸ் பொபினி மாநகரசபையில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை

பிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை 12.02.2021. பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியும், தமிழ் மக்கள் அதிகமாக...