Oktober 22, 2024

பிரித்தானியா.செய்திகள்

கொவிட் விதிமுறைகளை மீறினார் பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஆண்டு கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த வேளை (வீடுகளுக்குள் சந்திப்பது தடைசெய்யப்பட்ட நிலையில்) டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலத்தில்...

சவேந்திர சில்வாவிற்கு தடை வேண்டும்; பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்...

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீர்நாள் நினைவேந்தல்

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல்  நடத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

லண்டனில் தீ விபத்து; யாழ் ஒரே குடும்பத்தை சேர்த்த குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப மரணம்!!

லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கு ழந்தைகள் உயிரிழந்தனர். pic by yarloli...

சவேந்திர சில்வா மீது தடை கோரும் பிரிட்டன் எம்.பி சாரா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின்...

மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை! (லண்டன் )

லண்டனில் ஏ.டி.எம் பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் – க்ரீன்விச் பகுதியில்...

பிரிட்டனில் விடாது துரத்தும் கொரோனா தொற்று

பிரிட்டனில் கொரோனா தொற்று மீண்டும் ஆயிரக்கணக்கில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது....

ஐ.நா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்!

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்கவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டு...

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்காக லண்டனிலிருந்து புறப்படும் பேருந்துகள்.

ஸ்கொட்லாந்தில் கோட்டாபய தங்கியிருக்கும் விடுதிக்கும் முன் போராட்டம்!!

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழினப் படுகொலையாளியான சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக  புலம்பெயர் தமிழர்கள்...

பிரித்தானியாவில் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £9.50 ஆக உயரும்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் ஒரு மணித்தியாலயத்திற்கு 9.50 பவுண்கள் என உயரவுள்ளது.நாளை மறுதினம் புதன்கிழமை வரவு செலவு பாதீட்டில்...

கத்திக் குத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பலி

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமஸ் ( வயது 69)கிழக்கு இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தில் தனது தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பல முறை கத்தியால்...

இங்கிலாந்தில் திங்கள் முதல் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம்!!

இராணுவத்தினர் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இங்கிலாந்து முழுவதும் கேரேஜ்களுக்கு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை வழங்கத் தொடங்குவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.பெண்கள் உட்பட ஏறக்குறைய 200 சேவையாளர்கள்...

எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை! பிரித்தானியப் போக்குவரத்துச் செயலாளர்

பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என போக்குவரத்துச் செயலாளர்  கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.மக்கள் விவேகமானவர்கள் எரிபொருள் தேவைப்படும்போது மட்டுமே நிரப்ப வேண்டும் என போக்குவரத்து செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்....

இலங்கை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கம்!

செப்ரெம்பர் 22 (புதன்கிழமை) அதிகாலை 4 மணி முதல்  இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று   போக்குவரத்து இராஜாங்க செயலாளர் நேற்று வெள்ளிக்கிழமை...

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி!!

பிரித்தானியாவில் கடந்த 6 ஆண்டுகளாக வல்வை 1976 ஆண்டு அணியினரால் நடத்திவரும்  பைலட் ஞானம், சிவகுரு தாத்தா மற்றும் தங்கப்பா (தங்கவேல்) ஆகியோரது ஞாபகார்ந்த தமிழ் ஈழம்...

3ம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்

3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருறுளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்து  நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.2009ம்...

பிரித்தானியாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் பற்றாக்குறை!! வெற்றிடமாகக் காட்சியளிக்கும் வணிக நிலையங்கள்!!

பொருட்களை எடுத்துவந்து விநியோகம் செய்யும் தொடர்புகள் பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்த நெருக்கடி அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான ஐரோப்பிய மையத்தைச் சேர்ந்துள்ளது.கொவிட், பிரெக்ஸிட் காரணங்களினால் பிரித்தானியாவில் பாரவூர்தி...

ஆரம்பமானது லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்!!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது...

பிரித்தானியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்!!

தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா விளையாட்டுத்துறை ஒருங்கமைப்பில் இன்று ரவுண்ட்ஷோ மைதானத்தில் , இன்றய நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின்...

பிரித்தானியாவில் உருவாக்கவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய – அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!!

பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபொர்ட் பகுதியில் நூற்று எட்டு (108) ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள உலக தமிழர் வரலாற்று மைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. முதல் மாவீரன்...

தேவையேற்பட்டால் தலீபான்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயார்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். தங்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலீபான்கள் அரசை...